Tuesday, February 12, 2013

77.மேகலா

-->


நான் என் பர்ஸில் இருந்து பணத்தை எடுத்து அந்த ஆளிடம் கொடுத்தேன். அவர் முகம் எல்லாம் பல்லாக அதை வாங்கிக் கொண்டார். விரலில் எச்சில் தடவி எண்ணிப் பார்த்தார். சரியாக இருக்கவும் தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டார். நிமிர்ந்து என்னைப் பார்த்து கேட்டார்.

"அப்புறம்.. வேலைலாம் எப்படி போகுது சார்...?" என்று கேட்டார்.

"ம்ம்ம்... எப்பயும் போல பிரச்னை இல்லாம போகுதுங்க..."

"உங்க ஆதரவு என்னைக்கும் வேணும் சார்.. அடிக்கடி வந்து போங்க.. உங்களை மாதிரி டீசன்ட் கஸ்டமர்களை நம்பித்தான் நான் தொழிலே பண்றேன்.."

"கண்டிப்பா சார்..."

"எப்படி கூட்டிட்டு போவிங்க..? ஆட்டோ டாக்சி எதுவும் சொல்லனுமா சார்...? "

"இல்லைங்க.. நான் வண்டில வந்திருக்கேன்..."

"அப்படியா...? வசதியா போச்சு... காபி எதுவும் சாப்பிடுறீங்களா...? மேகலா இப்போ அஞ்சு நிமிஷத்துல வந்துடும்..."

"பரவால்லைங்க... காபிலாம் வேணாம்.. நான் வெயிட் பண்ணுறேன்..."

"சரி சார்... சரி சார்..." அவர் சொல்லிவிட்டு அமைதியாக, நான் வீட்டை சற்று நோட்டமிட்டேன்.

நான் ஏற்கனவே பலமுறை வந்து போன வீடுதான். ப்ளாஸ்மா டிவி, ப்ரிட்ஜ், சோபா என்று கொஞ்சம் வசதியான வீடு. அந்த அமைதியான குடியிருப்பு பகுதிக்குள் கமுக்கமாக அமைந்த இரண்டு மாடி வீடு. வெளியில் இருந்து பார்த்தால், அந்த வீட்டுக்குள் விபச்சாரம் நடப்பதற்கான அறிகுறி சிறிதும் தெரியாது. உள்ளேயும் ஆள் நடமாட்டமில்லாமல் அமைதியாகவே இருந்தது. பெரும்பாலும் கஸ்டமர்கள் யாரும் இங்கு தங்குவதில்லை. வருவார்கள். பணத்தை கொடுப்பார்கள். பெண்களை கூட்டிக் கொண்டு அவர்கள் இடத்துக்கு போய் விடுவார்கள். நானும் மேகலாவை என் வீட்டுக்கு கூட்டிச் செல்லத்தான் காத்திருக்கிறேன்.

ஒரு பத்து நிமிடத்தில் மேகலா வந்தாள். இளம்பச்சை நிற காட்டன் புடவையில் பளிச்சென்று தெரிந்தாள். எனக்கு பச்சை நிறம் பிடிக்கும் என்று அவளுக்கு தெரியும். முகத்துக்கு பவுடர் பூசி லேசாக லிப்ஸ்டிக் போட்டிருந்தாள். நீண்ட கூந்தலின் உச்சியில் சரம் சரமாய் மல்லிகை சூடியிருந்தாள். தோளில் ஒரு ஹேன்ட்பேக். வந்தவள் நேராக தன் அப்பாவின் அருகில் சென்று தலை குனிந்து நின்று கொண்டாள். என்னை நிமிர்ந்து ஒரு பார்வை கூட பார்க்கவில்லை. அவள் அப்பா அவளை நிமிர்ந்து பார்த்து,

"சார் கூட போ மேகலா.. புல் நைட்டு.. புல் சர்வீஸ்.. புரிஞ்சதா..?" என்றார்.

"ம்ம்.." என்று லேசாக தலையாட்டினாள்.

"கூட்டிட்டு போங்க சார்..."

அவர் என்னிடம் சொன்னதும் நான் சோபாவில் இருந்து எழுந்து கொண்டேன். திரும்பி வாசலை நோக்கி நடக்க, மேகலா என்னை பின் தொடர்ந்தாள். வாசலுக்கு அருகில் சென்றதும் அவள் அப்பா அழைத்தார்.

"சார்..."

நான் நின்று திரும்பி பார்த்தேன். அவரே தொடர்ந்து சொன்னார்.

"காலைல கொஞ்சம் சீக்கிரமா விட்ருங்க சார்.. எட்டு மணிக்குலாம் அனுப்பி வச்சிருங்க.. மேகலாவுக்கு கொஞ்சம் டிமாண்ட் ஜாஸ்தி..."

"சரிங்க.. அனுப்பி வச்சிர்றேன்.."

நான் சொல்லிவிட்டு வீட்டுக்கு வெளியே வந்தேன். வெளியில் நிறுத்தியிருந்த என் பைக்கில் ஏறி, உதைத்து ஸ்டார்ட் செய்ய, மேகலா பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டாள். வண்டியை செலுத்தி, அந்த குறுக்கு சந்தில் இருந்து வெளியே வந்து, மெயின் ரோடை அடைந்தேன். ஆக்சிலரேட்டரை முறுக்கினேன். மெயின் ரோட்டை அடைந்ததும், அதுவரை பின்னால் அமைதியாக இருந்த மேகலா, என் இடுப்பை வளைத்து, என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள். அவளது மார்புப்பந்துகள் என் முதுகில் மெத்தென்று அழுந்த, அவள் என் தோளில் சாய்ந்து கொண்டாள். என் கழுத்தில், தன் ஈரமான உதடுகளை பதித்து முத்தமிட்டாள். என் காதோரமாய் கிசுகிசுத்தாள்.

"வண்டியை எங்கயாவது நிறுத்து அசோக்.. ஏதாவது சாப்பிட்டு போகலாம்.." என்றாள்.

நான் மேலும் இரண்டு நிமிடங்கள் வண்டியை செலுத்தி, ஒரு ரெஸ்டாரன்ட் முன்னால் நிறுத்தினேன். இருவரும் இறங்கி உள்ளே சென்றோம். நான் பேரரிடம் இரண்டு ஜூஸ் ஆர்டர் செய்தேன். ஓரமாக இருந்த ஒரு டேபிளை செலக்ட் செய்து அமர்ந்து கொண்டோம். உட்கார்ந்ததும் மேகலா என் வலது கையை கட்டிக் கொண்டாள். தோளில் சாய்ந்து கொண்டாள். தலையை நிமிராமலே கேட்டாள்.

"ஏன் இந்த மாசம் லேட்டு..? எப்போவும் ஒன்னாந்தேதியே வந்து நிப்ப.. இந்தமாசம் பத்தாந்தேதி ஆச்சு.."

"ஆபீஸ்ல கொஞ்சம் பிரச்னை ஆயிடுச்சு மேகலா.."

"என்னாச்சு...?" அவள் என்னை நிமிர்ந்து பார்த்து கவலையுடன் கேட்டாள்.

"பெருசா ஒன்னும் இல்லை.. பேமென்ட் சரியான நேரத்துக்கு வரலை.. அதனால சம்பளம் வர லேட்டாயிடுச்சு.."

"ஓஹோ..!! நான்.. எங்கே என்னை மறந்துட்டியோன்னு நெனச்சேன்.."

அவள் சொன்னதும் எனக்கு அவள் மீது சுருசுருவென கோபம் வந்தது. அவள் முகத்தை நிமிர்த்தி கையை ஓங்கினேன்.

"அப்படியே அறைஞ்சு பல்லை உடைச்சிருவேன்.. பேசுற பேச்சை பாரு..."

"சும்மா.. வெளையாட்டுக்கு சொன்னேன்... கோவமா..? "

"வெளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாத மேகலா.."

நான் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு சொல்ல, அவள் என் கண்களையே காதலுடன் சிறிது நேரம் பார்த்தாள். கன்னத்தில் குழி விழ, கண்களில் குறும்பு கொப்பளிக்க அழகாக சிரித்தாள்.

"அப்பா...!! எப்படி கோவம் வருது உனக்கு...?"

அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஜூஸ் வந்தது. அவள் என் கையை விட்டுவிட்டு சரியாக உட்கார்ந்து கொண்டாள். ஆளுக்கொரு கிளாசை எடுத்து உறிஞ்ச ஆரம்பித்தோம். நான் உறிஞ்சிக்கொண்டே ஓரக்கண்ணால் அவளை பார்த்தேன். எவ்வளவு அழகாக இருக்கிறாள் இவள்..? முழுநிலா போல அழகு முகமும், அசையும் மீன்களாய் விழிகளும், ஆரஞ்சு சுளைகள் போல பிரியும் இதழ்களும். பார்க்கும் எவரும் இவளை காசுக்கு வரும் விபச்சாரி என்று கணிக்க முடியுமா..? பாந்தமாய் புடவை உடுத்தி, குனிந்த தலை நிமிராமல் அவள் நடந்து வருவதை யாராவது பார்த்தால், அடக்கமான குடும்பப்பெண் என்று வழிவிட்டு நிற்பார்கள். எப்படி இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையில் வந்து சிக்கிக்கொண்டாள்..? நான் மேகலாவை பற்றி தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்க, அவள் திடீரென சொன்னாள்.

"போன வாரம் பரணி வந்திருந்தான்.."

பரணி என் பழைய ரூம் மேட். பெண்சுகம் பற்றி ஒருமுறை மட்டும் தெரிந்து கொள்ள எனக்கு ஆசை வந்தபோது, அவன்தான் மேகலாவின் வீட்டை அறிமுகம் செய்து வைத்தவன்.

"ம்ம்... எப்போ...?" என்றேன் நான் அசுவாரசியமாய்.

"போன வாரம்.. ஞாயிற்று கிழமை.. கூட ரெண்டு பேரை கூட்டிட்டு வந்திருந்தான்.."

"கொஞ்ச நாளா அவன் கூட கான்டாக்ட் இல்லை மேகலா.. எப்படி இருக்கான்..?"

"ம்ம்.. நல்லா இருக்கான்.. இப்போ கொஞ்சம் வசதியா இருக்கான் போல.. புதுசா கார் வாங்கியிருக்கான்.. எனக்கு எக்ஸ்ட்ரா ஆயிரம் ரூபா தந்தான்.."

"ம்ம்..."

மேகலா பட்டென்று அமைதியானாள். எதையோ யோசித்தாள். பின்பு தலையை குனிந்தபடி மெல்லிய குரலில் சொன்னாள்.

"அன்னைக்கு பரணி ரெண்டு பேரோட வந்திருக்கான்னு சொன்னதும்.. நீயும் வந்திருப்பேன்னு நெனச்சு நான் ஆசையா ஓடி வந்து பாத்தேன்.. நீ இல்லைன்னு தெரிஞ்சதும்.. ரொம்ப கஷ்டமாயிடுச்சு.."

"நெஜமா..?"

"ம்ம்... நெனச்சு பாத்தா ஆச்சரியமா இருக்கு அசோக்.. நீ மொத தடவை என்கிட்டே வந்தப்போ.. என்கிட்டே வர்ற மத்த ஆம்பளைங்க மாதிரி.. உன்னையும் உடம்பு தெனவெடுத்தவனாதான் நெனைச்சேன்.. இப்படி ஒரு நாள்.. உனக்காக.. நீ எப்போ வருவ.. அப்படின்னு ஏங்கப்போறேன்னு நான் கொஞ்சம் கூட நெனைக்கலை.."

"ஓஹோ.. அப்போ எனக்காக நீ ஏங்குற...?" நான் முகத்தில் புன்னகையுடன் கேட்டேன்.

"ஆமாம்.. எவ்வளவு ஏங்குறேன் தெரியுமா..? டெயிலி நீயே வந்து.. காசு கொடுத்து என்னை கூட்டிட்டு போக மாட்டியான்னு இருக்கு..."

"ம்ம்.. எதுக்கு அப்படி ஏங்கணும்..? நான்தான் சொன்னேன்ல..? நீ என்கூடவே..."

"ம்ம்ம்ம்.... ஆரம்பிச்சுட்டியா..? இனிமே தொணதொணன்னு அதையே சொல்லிட்டு இருப்ப.. பேசாம ஜூஸை குடி.. கெளம்பலாம்..."

இப்படித்தான்.. பிடியே கொடுக்க மாட்டாள். நான் அமைதியாக ஜூஸை குடித்து முடித்தேன். பில் வந்தது. பணத்துக்காக பர்ஸை எடுக்கப் போனவனை மேகலா தடுத்தாள்.

"இரு அசோக்.. நான் குடுக்குறேன்.."

"வையி.. வையி.. நான் குடுக்குறேன்.. நீயே கஷ்டத்துல இருக்குற.." என்றேன்.

"ஆமாம்.. நான் கஷ்டத்துல இருக்குறேன்.. இவரு ரொம்ப வசதி.. மாசம் பத்தாயிரம் சம்பாதிக்க வேண்டியது.. அதுல மூணாயிரம் எனக்கே தெண்டம் அழ வேண்டியது.. வை.. நான் குடுக்குறேன்.."

சொல்லியபடியே மேகலா தன் கைப்பையை திறந்து பணத்தை எடுத்து வைத்தாள். என்னிடம் திரும்பி கேட்டாள்.

"ஊருக்கு போனியா..? ஊர்ல எல்லாம் நல்லா இருக்காங்களா...?"

"ம்ம்.. நல்லா இருக்காங்க..."

"வீட்டுக்கு ஒழுங்கா பணம் அனுப்புறியா..?"

"ம்ம்.. அனுப்புறேன்.."

"என் நெனைப்புல வீட்டை மறந்துடாத.."

"ம்ஹூம்... மறக்க மாட்டேன்.. மேகலா... உன் அப்பா.. உனக்கு செலவுக்கு பணம் தருவாரா..?"

"ம்க்கும்.. அஞ்சு பைசா தர மாட்டான்.. தேவடியா பையன்.. அவ்வளவு காசையும் என்னதான் பண்றானோ..? இது என்கிட்டே வர்ற கஸ்டமர்ங்க.. என்னை புடிச்சு போய்.. எக்ஸ்ட்ரா கொடுக்குற காசு.. அதை நான் அவனுக்கு தெரியாம வச்சிருக்கேன்.. தெரிஞ்சா அதையும் புடுங்கிப்பான்.. பாடு.. அவன்லாம் ஒரு அப்பன்.."

"என்ன மேகலா.. உன் அப்பாவை இப்படி திட்டுற...?"

"பின்ன...? பொண்டாட்டியை வச்சு தொழில் பண்ணிட்டு இருந்தான்.. அவளுக்கு உடம்பு முடியலைன்னதும்.. இப்போ பொண்ணை வச்சு தொழில் பண்ணுறான்.. அவனுக்குலாம் என்ன மரியாதை...? கட்டைல போறவன்.." சொன்ன மேகலா லேசாக கண் கலங்கினாள்.

"ஏய்... மேகலா.. என்ன இது...?" நான் பதறிப் போய் கேட்டேன்.

"ரொம்ப கஷ்டமா இருக்கு அசோக்.. என்ன வாழ்க்கை இது..? பதினேழு வயசுல படுக்க ஆரம்பிச்சேன்.. எட்டு வருஷமாச்சு.. எத்தனையோ ஆம்பளைங்களை பாத்தாச்சு.. வெறுப்பா இருக்கு அசோக்.. உடம்பும் மனசும் களைச்சு போச்சு.. அம்மா மட்டும் இல்லைன்னா... நான் எப்பயோ போய் சேந்திருப்பேன்.."

"ஏய்... என்ன பேச்சு பேசுற..? அறைஞ்சுடுவேன்..." நான் உண்மையான கோபத்துடன் சொல்ல, மேகலா அமைதியானாள். என் முகத்தையே சிறிது நேரம் பரிதாபமாக பார்த்தாள். பின்பு மெல்லிய குரலில் கேட்டாள்.

"இந்த தொழிலுக்கு வந்ததால.. எனக்கு கெடைச்ச ஒரே சந்தோஷம் என்ன தெரியுமா அசோக்..?"

"என்ன..?" நான் புரியாமலும், ஆர்வத்தோடும் கேட்டேன்.

"நீதான் அசோக்.. நீதான் அந்த சந்தோஷம்.. நான் இந்த தொழில்ல இருந்ததாலதான நீ என்னை தேடி வந்த..? நீ எனக்கு கெடைச்ச..?" அவள் கண்களில் நீரோடு சொல்ல, இப்போது எனக்கும் கண்கள் கலங்க ஆரம்பித்தன.

"ஹேய்... என்ன மேகலா நீ...?" சொன்னபடியே நான் அவளுடைய தோளை இறுக்கி என்னோடு அணைத்துக் கொண்டேன்.

"பொய் இல்லை அசோக்.. சத்தியமா..."

"சரி விடு.. கண்ணைத் தொடைச்சுக்கோ.. வா.. கெளம்பலாம்.."

ரெஸ்டாரண்டை விட்டு வெளியே வந்தோம். என்னுடைய வீட்டுக்கு பைக்கில் பறந்தோம். நான் மேகலாவை பற்றி நினைத்துக் கொண்டே வண்டியை விரட்டினேன். எவ்வளவு நல்ல பெண் இவள்..? குழந்தை மாதிரி எவ்வளவு இளகிய இதயம் இவளுக்கு..? எவ்வளவு கஷ்டப்படுகிறாள்..? இவளுடைய கஷ்டத்தை தீர்க்க என்னால் எதுவுமே செய்ய முடியவில்லையே..? நினைக்க நினைக்க எனக்கு அவள் மேல் இரக்கம் பொங்கியது. அந்த இரக்கம் அத்தனையும் காதலாக விஸ்வரூபம் எடுத்தது.

திருவான்மியூரில் ஒரு ஒதுக்குப்புறமான சந்துக்குள் இருக்கிறது என் வீடு. ஒற்றை படுக்கையறையுடன் கூடிய குட்டி வீடு. நான் மட்டும் தனியாகத்தான் வசிக்கிறேன். பைக்கை வெளியே நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்தோம். நுழைந்த வேகத்தில் நான் பட்டென்று கதவை சாத்தினேன். படாரென்று மேகலாவை இழுத்து அணைத்துக் கொண்டேன். பாய்ந்து சென்று என் உதடுகளால் அவளது உதடுகளை கவ்விக் கொண்டேன். உறிஞ்ச ஆரம்பித்தேன். மேகலா சற்று திணறினாள். பின்பு என் தோள் மீது இரண்டு கைகளையும் போட்டு வளைத்துக் கொண்டு, அவளும் ஆர்வமாக என் உதடுகளை உறிஞ்ச ஆரம்பித்தாள்.

மேகலாவிற்கு சற்றே தடித்த உதடுகள். இயல்பாகவே கோவைப்பழம் மாதிரி சிவந்திருக்கும். இப்போது லிப்ஸ்டிக் தீற்றலோடு மேலும் சிவந்திருந்தன. அந்த தடித்த உதடுகளில் இருக்கும் வரிவரியான கோடுகளில் எப்போதும் ஈரம் ததும்பி நிற்கும். தேனை விட சுவையான என் மேகலாவின் இதழ்நீர். அந்த நீர் எனக்கு மிகவும் பிடிக்கும். அவளது மெல்லிய உதடுகளை முரட்டுத்தனமாய் கவ்வி, அந்த நீரை உறிஞ்சி எடுப்பது எனக்கு ரொம்பப் பிரியம். அதைதான் நான் இப்போது செய்து கொண்டிருந்தேன்.

அவளது உதட்டுத்தேன் என் உடலுக்குள் இறங்க, நான் கள்ளுண்டவன் போலானேன். கண்கள் மூடி கிறங்கினேன். அவளது உதடுகளை என் உதடுகளால் அழுத்திக் கொண்டே, நாக்கை மெல்ல அவள் வாய்க்குள் விட்டேன். சூடாக இருந்த வாய்க்குள் அவளுடைய நாக்கு எங்கே இருக்கிறது என்று தேடினேன். கிடைத்ததும் எனது நாக்கால் தடவிக் கொடுத்தேன். மேகலாவும் தனது நாக்கை சுழற்றி எனது நாக்குடன் மோதினாள். பின்பு பட்டென்று என் நாக்கை தன் உதடுகளால் கவ்வி உறிஞ்சினாள். நான் சுகத்தில் மிதந்தேன்.

"என்ன.. இன்னைக்கு ஐயா செம மூடுல இருக்காரு போல..?" மேகலா குறும்பாக கேட்டாள்.

"ஆமாம்.. எப்போவும் முப்பது நாளு.. இன்னைக்கு நாப்பது நாளாயிடுச்சுல்ல..? அதான்..."

"அதுக்காக இப்படியா...? உள்ள வந்ததும் வராதுமா...? ஆ....!!!! கடிக்காதடா.. கடிநாய்..."

நான் பட்டென்று மேகலாவின் தோளைப் பற்றி, என் முன்னால் நிறுத்தினேன். அவளை மேலும் கீழும் பார்த்தேன்.

"என்ன அப்படி பாக்குற..?" அவள் புரியாமல் கேட்டாள்.

"புடவை புதுசா...?"

"ம்ம்.. போன வாரந்தான் எடுத்தேன்.. நல்லா இருக்கா..? உனக்கு புடிக்கும்னு பச்சை கலர்ல எடுத்தேன்.. புடிச்சிருக்கா..?"

"எனக்கு பச்சை கலரைதான் புடிக்கும்.. உன் புடவையலாம் புடிக்காது.. கொஞ்சம் கழட்டிர்றியா..?"

"ச்ச்சீ...."

மேகலா சொல்லிக்கொண்டு ஓட முயழ, நான் அவளது புடவைத் தலைப்பை பிடித்து இழுத்தேன். சரசரவென கழண்டு கொண்டு அவள் புடவை என் கையோடு வர, இப்போது அவள் வெறும் ஜாக்கெட் பாவாடையுடன் என் முன்னால் நின்றாள். நான் ஒரு கையால் அவள் இடுப்பை வளைத்து, மறுபடியும் என் மார்போடு இறுக்கி அணைத்துக் கொண்டேன். அவளது முலைகள் என் நெஞ்சில் அழுந்தி பிதுங்கின. நான் மீண்டும் அவளது உதடுகளில் முத்தமிட, அவளும் ஆர்வமாக ஒத்துழைத்தாள். இந்த முறை இருவரும் கொஞ்சம் வெறித்தனமாக முத்தத்தை பரிமாறிக் கொண்டோம். ஆசையாக, ஆர்வமாக, ஆவேசமாக முத்தமிட்டோம்.

"பெட்ரூமுக்கு போயிரலாமா மேகலா..?" நான் அவளுடைய முத்தம் தந்த போதையுடனே கேட்டேன்.

"ம்ம்.." என்றாள் அவளும் என்னுடைய முத்தத்தின் போதை விலகாமல்.

நான் மேகலாவை அலாக்காக தூக்கிக் கொண்டேன். பெட்ரூமுக்கு சென்றேன். பூப்போல அவளை மெத்தையில் கிடத்தினேன். அவளுக்கு பக்கவாட்டில் படுத்தேன். அவளுடைய இரண்டு கைகளையும் விரித்து பிடித்து, மெத்தையோடு வைத்து அழுத்திக் கொண்டு, அவளது மார்புக்குவியலுக்குள் முகம் புதைத்தேன். ஜாக்கெட்டுக்குள் விம்மிப் புடைத்திருந்த அந்த மலர்களுக்கு மென்மையாக முத்தம் கொடுத்தேன். மார்புப் பிளவுக்குள் மூக்கை வைத்து வாசம் பிடித்தேன். மேகலா கண்களை செருகிக் கொண்டாள். "ம்ம்ம்ம்...." என்று போதையாக முனகினாள்.

நான் என் முகத்தை மெல்ல கீழிறக்கினேன். வழவழப்பான அவளது இடுப்பு பிரதேசத்துக்கு வந்து சேர்ந்தேன். அந்த இடுப்பின் மையமாக வட்டவடிவில் இருந்த தொப்புளுக்கு, என் உதடுகளை குவித்து முத்தமிட்டேன். தொப்புளை சுற்றியிருந்த சதைகளை உதடுகளால் கவ்வி உறிஞ்ச முற்பட்டேன். மேகலா சிலிர்த்தாள். உடலை அசைத்து லேசாக நெளிந்தாள். நான் மீண்டும் மேலேறினேன். அவளது முலைப்பழங்களுக்கு மாறி மாறி சிறிது நேரம் முத்தம் கொடுத்து விட்டு சொன்னேன்.

"ஜாக்கெட்டை கழட்டிடு மேகலா.." சொல்லிக்கொண்டே நான் அவளது ஜாக்கெட் மேல் இரண்டு கைகளையும் வைத்தேன்.

"இரு.. இரு... நானே கழட்டுறேன்.. நீ இருக்குற அவசரத்துல ஜாக்கெட்டை கிழிச்சுடுவ.."

சொன்ன மேகலா எழுந்து, அவளாகவே ஜாக்கெட்டை கழட்டினாள். ஒவ்வொரு கொக்கியாக கழட்டி, ஜாக்கெட்டை உருவி எடுத்தவள், பின்னால் கைவைத்து ப்ராவை கழட்டினாள். நான் அவளது தோளில் மாறி மாறி முத்தம் கொடுத்துக் கொண்டே, அவளது மேலாடைகள் விலகுவதற்காக காத்திருந்தேன். விலகியதும் அவளை அப்படியே மெத்தையில் சாய்த்தேன். அவளது முலை மேடுகளுக்குள் முகம் புதைத்து கவிழ்ந்தேன்.

மேகலாவுக்கு கை கொள்ளாத முலைகள். அவளது சராசரி உடற்கட்டை ஒப்பிடும்போது, முலைகளின் அளவு மிகப் பெரிது. கோபுர கலசங்கள் போல உருண்டு திரண்டிருக்கும். கோதுமை உருண்டைகள் போல வெளுப்பாய் இருக்கும். பஞ்சில் செய்த பந்துகள் போல மென்மையாக இருக்கும். லேசாக சரிந்து போய் காட்சியளிக்கும். அது கூட ஒரு தனி அழகாக இருக்கும். முலைகளின் உச்சியில் சிவப்பாய், உருண்டையாய் இருக்கும் முலைக்காம்புகள் அவளது முலைகளுக்கு கவர்ச்சியை கூட்டும்.

நான் இப்போது அந்த கவர்ச்சி முலைகளில் ஒன்றை என் கையில் பற்றியிருந்தேன். மற்றொன்றை என் வாயால் கவ்வியிருந்தேன். கையில் கிடைத்ததை கசக்க ஆரம்பித்தேன். வாயில் சிக்கியதை சுவைக்க ஆரம்பித்தேன். கையில் இருந்த முலையின் காம்பை உருட்டிக்கொண்டே, வாயில் இருந்த முலையின் காம்பை நாக்கால் நிமிண்டி விட்டேன். உள்ளங்கையால் ஒரு முலையை தடவிக் கொடுத்தேன். நாக்கை நன்றாக வெளியே நீட்டி, அடுத்த முலையை எச்சில பட நக்கினேன்.

"யாரு சார் வேணும்..?"

"மேகலா.." நான் சிறிதும் தயக்கமின்றி சொன்னேன். அவர் லேசாக பல்லிளித்து சிரித்தார்.

"என்ன சார்... எப்ப வந்தாலும் மேகலாவே வேணுன்னு கேக்குறீங்க..? வேற பொண்ணுகளையும் கொஞ்சம் டேஸ்ட் பண்ணி பாருங்களேன்..? போன வாரந்தான் ஆந்த்ரால இருந்து ரெண்டு பொண்ணுங்களை எறக்குனேன்.. புது பீஸ்ங்க.. வரச் சொல்றேன்.. பாக்குறீங்களா..?"

"இ...இல்லைங்க.. வேற பொண்ணுங்கல்லாம் வேணாம்... மேகலாவே வரச் சொல்லுங்க.." நான் அவசர அவசரமாக சொன்னேன். இப்போது அவர் முகத்தில் கொஞ்சம் பெருமிதத்துடன் சிரித்தார்.

"ம்ம்... சரி சார்.. என் மகள்தான் வேணும்னு நீங்க விரும்பி கேக்குறது எனக்கும் சந்தோஷமாதான் இருக்கு.. அந்த அளவுக்கு அவ உங்களை சந்தோஷப் படுத்திருக்கா போல.. என் மகளுக்கு எப்பவும் டிமாண்ட்தான்.. இருங்க வரச் சொல்றேன்..." என்றவர் உள்ளே திரும்பி,

"அடியே ரேணு.. மேகலாவை ரெடியாகி வரச் சொல்லு.. அசோக் சார் வந்து வெயிட் பண்ணுறாரு.. கொஞ்சம் குயிக்கா கெளம்ப சொல்லு..."

சொல்லிவிட்டு, அவர் மறுபடியும் என் பக்கம் திரும்பி புன்னகைத்தார்.
மேகலா இப்போது சுக அலைகளில் மிதந்து கொண்டிருந்தாள். நான் அவள் முலைகளில் விளையாட ஆரம்பித்ததும், "ஹா....!!!" என்றவாறு கண்மூடி சாய்ந்தவள்தான். கண்களை செருகியே வைத்திருந்தாள். ஒரு கையை என் தலை முடிகளுக்குள் விட்டிருந்தாள். அப்படியே விரல்களால் அலைந்தாள். நான் அவ்வப்போது அவளது முலைக்காம்பை அழுத்தி கடிக்கும்போது மட்டும், "ஆ...!!!" என்று சத்தம் போடுவாள். என் தலை மயிரை பற்றி இழுப்பாள். தனது முலைகளை சரேலென உயர்த்துவாள். மற்றபடி அமைதியாக தனது பெண்மை கலசங்களை எனக்கு சுவைக்க கொடுத்துவிட்டு அமைதியாக கிடந்தாள்.

நான் மேகலா மீது முழுவதுமாக படர்ந்திருந்தேன். எனது முரட்டு ஆணுடல், அவளது மென்மையான பெண்மேனியை அழுத்திக் கொண்டு கிடந்தது. அவளது இளமைக்குவியல்கள் என் கைக்குள்ளும், வாய்க்குள்ளும் சிக்கி கசங்கிக் கொண்டிருந்தன. நான் மாறி மாறி அவளது முலைப்பந்துகளை கசக்கினேன். நக்கினேன். உறிஞ்சினேன். சுவைத்தேன். சிறிது நேரம் ஆசை தீர அந்த பழங்களை அனுபவித்து விட்டு மேலேறினேன். மேகலா கிறக்கத்தில் கிடந்தாள். நான் அவளது உதடுகளில் மென்மையாக முத்தமிட்டுக் கொண்டே ரகசியமான குரலில் சொன்னேன்.

"கீழ விடட்டுமா..?"

"ம்ம்.."

நான் எழுந்து மண்டியிட்டுக் கொண்டேன். என் பேண்டை அவிழ்த்து உருவி எறிந்தேன். மேகலாவின் வலது காலை தூக்கினேன். பாதத்தில் இருந்து முத்தம் கொடுத்துக் கொண்டே மெல்ல மெல்ல மேலேறினேன். முழங்கால்.. பின்பு தொடைகள்... பளீரென்ற, பருத்த, வெளுப்பான, வழவழப்பான தொடைகள்... முத்தமிட்டேன்.. முகம் வைத்து தேய்த்தேன்.. இன்னும் மேலேறினேன். தொடைகளின் நடுவே, மேகலாவின் சொர்க்க வாசல் திறந்திருந்தது.

நல்ல வெளுப்பான பெண்ணுறுப்பு மேகலாவுக்கு. உள்ளங்கை அகலத்துக்கு பெரிதாக, புடைப்பாக இருக்கும். பாலில் செய்த பன் போல வீங்கியிருக்கும். அந்த வீக்கத்தின் நெட்டுவாக்கில் ஒரு பெரிய வெடிப்பு. அந்த வெடிப்பின் வழியே சிவப்பாய் சிரிக்கும் பெண்மை இதழ்கள். ஈரமாக, துடிதுடித்துக் கொண்டிருக்கும் சொர்க்க துவாரம். அம்சமான, அழகான பெண்மைப் புதையல். எப்போதும் முடியில்லாமல் சுத்தமாக வைத்திருப்பாள். இன்று லேசாக முடி வளர்ந்து இருந்தது. நான் கை வைத்து தடவ சொரசொரப்பாக இருந்தது.

"என்ன மேகலா.. ஷேவ் பண்ணலையா..?"

"நீ வருவேன்னு ஒண்ணாந்தேதி பண்ணி வச்சிருந்தேன்.. நீதான் வரலை..."

"ம்ம்ம்.. இன்னைக்கு நான் வந்தப்புறம் பண்ணிருக்கலாம்ல..?"

"டைம் இல்லை அசோக்.. ஏன் முடியோட இருக்குறது உனக்கு புடிக்கலையா..?"

"ம்ம்ம்.. புடிச்சிருக்கு.. முடியோட இருந்தாலும் அழகாதான் இருக்கு.. வாயை வச்சு உரிஞ்சனும் போல இருக்கு..."

"ச்சீய்.... கருமம்..."

"ஏன்... வாய் வைக்க கூடாதா...?"

"அதெல்லாம் வேணாம்... மேல வா..."

"ப்ளீஸ் மேகலா..."

"ச்சீய்... சொன்னா கேளு அசோக்... மேல வா..."

சொன்னபடியே மேகலா என் தலையை பிடித்து இழுத்து தன் மீது கவிழ்த்துக் கொண்டாள். எனது ஆண்மை நீட்சி அவளது பெண்மை மேட்டில் சரியாக சென்று அமர்ந்தது. நான் அவளது உதடுகளை கவ்வி சுவைத்துக் கொண்டே, என் ஆண்மையை அவளது பெண்மையில் வைத்து தேய்த்தேன். தேய்க்க தேய்க்க என் உடலுக்குள் 'சர்ர்... சர்ர்...' என ஒரு உணர்ச்சி மின்சாரம் ஓடியது. எனது ஒவ்வொரு நரம்பிலும் அந்த மின்சாரம் பாய்வதை நான் உணர்ந்தேன். உரச உரச என் உறுப்பு சூடானது.

"ம்ம்ம்... உள்ள விடு அசோக்..."

மேகலா என் காதை கடித்தபடி, தாங்க முடியாமல் சொன்னாள். நான் என் ஒரு கையை கீழே விட்டு என் ஆயுதத்தை பிடித்தேன். அவளது பெண்மை வாசலில் வைத்தேன். என் இடுப்பை அசைத்து அழுத்தி ஒரு அடி அடித்தேன். என் ஆண்மை வழுக்கிக் கொண்டு வேறெங்கோ ஓடியது. மேகலா "ஆ...." என்று சத்தம் போட்டாள்.

"என்னாச்சு மேகலா...?"

"வேற எங்கேயோ விடுறடா.."

"எங்கே இருக்கு...? இதுதான...?" நான் அவள் அடியில் தடவியபடியே கேட்டேன்.

"ம்ம்ம்... இத்தனை நாளா பண்ணுற.. எது எங்க இருக்குனு கூட தெரியலை.. விடு... நானே வைக்கிறேன்..."

சொன்ன மேகலா தன் ஒரு கையால் என் ஆண்மையை பிடித்தாள். தன் மன்மத துளையில் சரியாக வைத்தாள். "ம்ம்.. இப்ப விடு..." என்று என் காதோரமாய் சொன்னாள். நான் மீண்டும் இடுப்பை ஆட்டி அழுத்தம் கொடுத்தேன். முதல் அழுத்தில் என் முக்கால் தண்டு அவள் பெண்மைக்குள் புகுந்தது. அடுத்த அழுத்தில் முழுமையாக அவளுக்குள் சரணடைந்தது. மேகலா பற்களால் உதட்டை கடித்து வலியை பொறுத்துக் கொண்டாள். முழுமையாக என் ஆண்மையை உள்ளே வாங்கியதும் சொன்னாள்.

"அப்பா... நல்லா பெருசா... உலக்கை மாதிரி வச்சிருக்கடா..."

"ம்ம்ம்.. அப்படியா...? உலக்கையா..? என் உலக்கையை உனக்கு புடிச்சிருக்கா..?" நான் என் மூக்கால் அவளது மூக்கை உரசிக் கொண்டே கேட்டேன்.

"ம்ம்ம்ம்... ஆரம்பி..."

அவள் சொல்லிக்கொண்டே என் உதடுகளில் மென்மையாக முத்தமிட்டாள். நான் என் இடுப்பை அசைத்து இயங்க ஆரம்பித்தேன். மெல்ல என் ஆண்மைவாளை அவளது பெண்மை உறைக்குள் இருந்து உருவி, பின்பு பதமாக உள்ளே திணித்தேன். மேகலாவின் அழகு பொங்கும் முகத்தை ஆசையாக பார்த்துக் கொண்டே, அசைந்தேன். அவளது முலைகள் என் நெஞ்சில் அழுந்தியதால், ஏற்பட்ட சுகத்தை ரசித்துக் கொண்டே என் புட்டத்தை ஆட்டினேன். அவ்வப்போது அவளது உதடுகளில் காதலுடன், மென்மையாக முத்தம் கொடுத்தேன்.

மேகலாவின் உறுப்புக்குள் அனலடித்தது. வீராப்பாய் விறைத்திருந்த என் தண்டுக்கு அந்த கதகதப்பு இதமாக இருந்தது. அவளது பெண்ணுறுப்பின் சதைகள் அழகாக விரிந்து கொடுத்து, என் ஆணுறுப்பை இயங்க அனுமதித்தன. என் உறுப்பை கவ்விப் பிடித்து சூடேற்றின. என் அடியில் பாய்ந்த உணர்ச்சி அதிர்வுகள், என் உடலெங்கும் சுகமாய் பரவின. நான் ஈடில்லா சுகத்தில் மிதந்து கொண்டே இயங்கினேன். ஆர்வமாக, ஆசையாக, பொறுமையாக இயங்கினேன்.

சிறிது நேரம் நிதானமாக இடித்த நான், உணர்ச்சி உந்துதலில் வேகம் கூட்ட ஆரம்பித்தேன். அவளுடைய பெண்மையும் இப்போது நீர்விட்டு இளகியிருக்க, என்னால் எளிதாக வேகம் கூட்டி இயங்க முடிந்தது. வேகம் அதிகரிக்க, என் உடலுக்குள் சுகமும் பல மடங்கு அதிகரித்தது. உணர்ச்சியை அடக்க முடியாமல் நான் "ஹா... ஹா... ஹா...!!!" என்று கத்திக் கொண்டே இயங்கினேன். சுகவேதனையில் மிதந்த மேகலாவும் "ஆ.. ஆ.. ஆ..." என்று முனகிக் கொண்டே, என் ஆட்டத்துக்கு ஒத்துழைத்தாள்.

"ஆஆஆ !!! மெதுவாடா... என்ன அவசரம்... அப்பா...!!!! ஏய்....!!!"

மேகலா கத்திக்கொண்டே இருக்க, நான் கட்டுப்பாடில்லாமல் போனேன். என் உடலுக்குள் ஏறியிருந்த உச்சபட்ச காமபோதை என்னை அப்படி வெறிகொண்டவனாய் இயங்க செய்தது. மேகலா கத்தினாலும், என் வேகத்தை வெகுவாக ரசித்தாள். கால்களை அகலமாக விரித்துக் கொடுத்தாள். என் முதுகில் கைவைத்து தடவிக் கொடுத்தாள்.

ஒரு பத்து நிமிடம். உடலெங்கும் வியர்வை சொட்ட, சுகத்துடிப்பு எல்லை மீற நான் உச்சமடைந்தேன். என் ஆண்மை ரசத்தை அவளது பெண்மை துளைக்குள் சிந்திவிட்டு, களைப்புடன் புரண்டேன். கண்களை மூடி அந்த சுகத்தை அனுபவித்தபடி படுத்திருந்தேன்.

மீண்டும் நான் கண் திறந்து பார்த்தபோது மேகலாவை அருகில் காணவில்லை. பாத்ரூமுக்குள் தண்ணீர் கொட்டும் சப்தம் கேட்டது. கழுவிக்கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது. நான் எழுந்து கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன். தலை லேசாக வலிப்பது போல இருந்தது. கண்களை சுருக்கி மூடிக் கொண்டேன். அப்படியே உட்கார்ந்திருந்தேன்.

"என்னப்பா ஆச்சு....?" மேகலாவின் குரல் கேட்டு நான் கண்களை திறந்தேன்.

"ஒன்னும் இல்லையே..." என்றேன் நான்.

"இல்லை... உன் முகமே சரியில்லை.. என்னாச்சு...?" அவள் என் முகத்தை தாங்கி பிடித்தபடி கேட்டாள்.

"லேசா தலை வலிக்குது மேகலா.."

"ம்ம்... அதுக்குதான் பொறுமையா பண்ண சொல்றது.. சும்மா தவ்வி தவ்வி குதிச்சா... இரு.. ஒரு காபி போட்டு தர்றேன்.. குடி.. சரியாயிடும்..."

சொன்ன மேகலா என் பதிலுக்காக காத்திராமல், வெளியே சென்றாள். கிச்சனுக்குள் நுழைந்தாள். ஒரு இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து காபியுடன் வந்தாள். நான் வாங்கிக்கொள்ள, அவளும் கட்டிலில் அமர்ந்தாள். இன்னும் ஜாக்கெட் அணியாமல் வெற்று மார்புடனே இருந்தாள். நான் காபியை உறிஞ்ச, அவள் என் மார்பு மீது சாய்ந்து கொண்டாள். என் மார்பில் வளர்ந்திருந்த ரோமங்களை விரலில் சுற்றி விளையாடினாள். மார்புக்காம்பை தேய்த்துக் கொடுத்தாள். நான் காபியை முடித்து டம்ளரை டேபிளில் வைத்தேன். மெல்லிய குரலில் மேகலாவை கேட்டேன்.

"போன தடவை நான் சொன்னதை யோசிச்சியா மேகலா...?"

"என்ன சொன்ன...?" அவள் என் மார்பு மயிரோடு விளையாடிக்கொண்டே கேட்டாள்.

"எல்லாத்தையும் விட்டுட்டு என்னோட வந்துடுன்னு சொன்னேனே..?"

"வந்து….?" அவள் கேலியாக கேட்க, நான் எரிச்சலானேன்.

"என்ன கேள்வி இது மேகலா..? நாம சேந்து வாழலாம்.. கல்யாணம் பண்ணிக்கலாம்.. கொழந்தை பெத்துக்கலாம்.. எல்லா புருஷன் பொண்டாட்டி மாதிரி ஒரு சாதாரண வாழ்க்கை வாழலாம்..."

"எங்கே..?" அவள் இன்னும் என் மார்பில் இருந்து தன் முகத்தை எடுக்கவில்லை.

"எங்கேன்னா...?" நான் புரியாமல் கேட்டேன்.

"எந்த ஊர்ல...?"

"ஏன்... இதே ஊர்லதான்..."

"என் அப்பனை பத்திதான் உனக்கு தெரியும்ல..? இந்த ஊர்ல அவனுக்கு தெரியாத ரவுடியும் கிடையாது.. போலீஸ்காரனும் கிடையாது.. நம்மளை நிம்மதியா வாழ விடுவானா..? இவ்வளவு குடு.. அவ்வளவு குடுன்னு உன்னை டார்ச்சர் பண்ணிடுவான்.. போன மாசம் என்னை பாம்பேல ஒரு பார்ட்டிக்கு மொத்தமா விக்கிறதுக்கு ரேட் பேசிக்கிட்டு இருந்தான்.. ஏழு லட்சம்.. எட்டு லட்சமுன்னு.. உன்கிட்ட அவ்வளவு பணம் இருந்தா.. என் அப்பன்கிட்ட போய் குடு.. என்னை ஒரு மூட்டையா கட்டி சந்தோஷமா உன் கைல குடுத்துடுவான்.."

"என்ன மேகலா.. வெளையாடுறியா...? அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போறது..?"

"தெரியுதில்ல... அப்புறம்...? என் அப்பன் மட்டும் பிரச்னை இல்லை அசோக்.. இந்த ஊர்ல இருந்துக்கிட்டு நீ என்னையை வச்சு நிம்மதியா வாழ முடியாது.. இந்த ஊர்ல நெறைய பேரோட படுத்திருக்கேன்.. ஏன்.. உன் பிரண்ட்ஸ்ங்களோட கூட.. கல்யாணம் பண்ணிட்டு நாளைக்கு என்னை நீ வெளில கூட்டிட்டு போக வேணாமா..? உன் முன்னாடியே யாராவது என்கிட்டே வந்து ரேட் என்னனு கேட்டா.. உன்னால தாங்கிக்க முடியுமா...?"

"சரி விடு... இந்த ஊரே வேணாம்.. வேற எங்கேயாவது போயிடுவோம்.."

"வேற எங்கே..?"

"எங்கேயாவது.. கண்காணாத தூரத்துக்கு..."

"வேலை..? சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவ..?"

"அங்கே போய் ஏதாவது வேலை தேடிக்க வேண்டியதுதான்.."

"இந்த மாதிரி நல்ல வேலை அந்த ஊர்ல கெடைக்குமா...?"

அவள் அப்படி கேட்டதும் எனக்கு கோபம் வந்தது. என்னுடன் வந்தால் கஷ்டப்படவேண்டும் என்று நினைக்கிறாளோ..? கொஞ்சம் கோபமான குரலிலேயே கேட்டேன்.

"என்கூட வந்தா கஷ்டப்படணும்னு நெனைக்கிறியா மேகலா..? அப்படி ஒன்னும் நீ ரொம்ப கவலைப்படாத.. கூலி வேலை செஞ்சாவது உன்னை கஷ்டப்படாம வச்சிருக்கேன்.. போதுமா...?"

நான் அப்படி கோபத்துடன் சொன்னதும், மேகலா பட்டென்று என் மார்பில் இருந்து முகத்தை எடுத்தாள். நிமிர்ந்து கூர்மையாக என் கண்களைப் பார்த்தாள். அவள் முகத்திலும் கோபம் பொங்கி வழிந்தது. குரலில் கோபம் கொப்பளிக்க சொன்னாள்.

"எனக்காக எதுக்கு நீ கூலி வேலை செய்யணும்..? அப்படி என்கிட்டே என்ன இருக்கு..? படிப்பு, பணம் கூட வேணாம்.. ஒரு பொண்ணு புருஷனுக்கு கொடுக்குற முக்கியமான சொத்தே, அவ கற்புதான்.. அந்த கருமம் கூட என்கிட்டே இல்லை.. இப்படிப்பட்ட ஒரு தேவடியா சிறுக்கிக்காக ஊர் ஊரா ஓடப்போறியா...?"

"ஏய்... என்ன வார்த்தை சொல்ற..?"

"ஏன்..நான் சொன்னதுல என்ன தப்பு..? சொன்னாலும் சொல்லாட்டாலும் நான் தேவடியாதான..? காசுக்காக கண்டவன் கூட படுக்குறவதான..? எனக்காக எதுக்கு நீ கஷ்டப் படணும்..?" சொல்லும்போதே அவளுடைய கண்களில் முணுக்கென்று கண்ணீர் கோர்த்துக் கொண்டது.

"திரும்ப திரும்ப அப்படி சொல்லாத மேகலா.. எனக்கு கஷ்டமா இருக்கு.. நான்... நான் உன் மேல உயிரையே வச்சிருக்குறேன் மேகலா.. உனக்காக எவ்வளவு கஷ்டப்படனும்னாலும் ரெடியாயிருக்கேன்.."

நான் சொன்னதும் மேகலா என் முகத்தையே ஓரிரு வினாடிகள் கூர்மையாக பார்த்தாள். பின்பு மூக்கை உறிஞ்சிக் கொண்டு தீர்க்கமாக சொன்னாள்.

"ஓஹோ.. என் மேல உயிரையே வச்சிருக்கியா..? எனக்காக என்ன கஷ்டம் வேணுன்னாலும் படுவியா..? சரி.. இப்போ நான் சொல்றேன்.. நானும் உன்மேல உயிரையே வச்சிருக்கேன்.. எனக்காக நீ கஷ்டப் படுறதை.. என்னால பாத்துக்கிட்டுஇருக்கமுடியாது..."

மேகலாவின் பதிலில் நான் அயர்ந்து போனேன். அதற்கு மேல் அவளிடம் என்ன சொல்லி சம்மதிக்க வைப்பது என்று எனக்கு புரியவில்லை. அவள் முகத்தையே காதலும், ஏக்கமும், விரக்தியுமாக பார்த்தேன்.

"அப்போ... என்கூட வரமாட்டியா மேகலா...?"

நான் பரிதாபமாக கேட்கவும், அவளுக்கு கண்களில் கோர்த்துக் கொண்டிருந்த நீர் கொட்ட ஆரம்பித்தது. உதடுகளை பற்களால் இறுக்கமாக கடித்துக் கொண்டாள். 'வர மாட்டேன்' என்பது போல தலையை இடதும் வலதுமாய் அசைத்தாள்.

"அப்போ.. என்னை மறந்துடப் போறியா..? என்னை லவ் பண்றதை விட்டுறப் போறியா..?" என்றேன் நான்.

"அதை ஏன் விடணும்..? நான் என் வாழ்க்கைல செஞ்ச ஒரே உருப்படியான காரியம் உன்னை லவ் பண்ணுனதுதான்.. அதை என் வாழ்நாள் முழுக்க சந்தோஷமா.. சரியா பண்ணுவேன்.."

"என்னை லவ் பண்ணுற.. என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழணும்னு உனக்கு ஆசை இல்லை..?"

"சத்தியமா இல்லை..." மேகலா பட்டென்று சொன்னாள். நான் ஆடிப் போனேன்.

"அப்போ... அப்போ என்கிட்டே இருந்து என்னதான் எதிர்பாக்குற மேகலா..?"

"எதுவும் எதிர்பார்க்கலை அசோக்.. நீ.. உனக்கு பொருத்தமா.. நல்லா படிச்ச.. நல்ல குடும்பத்து பொண்ணா கல்யாணம் பண்ணிக்கோ... அவ கூட நிம்மதியா சந்தோஷமா இரு.. அடிக்கடி இல்லைனாலும்.. அப்பப்போ என்னை நெனச்சுக்கோ.. எப்பயாச்சும் முடிஞ்சா என்னை வந்து பாத்துட்டு போ.. அது போதும் எனக்கு.."

அவள் அப்படி சொல்ல, எனக்கு அவள் மீதான காதல் பலமடங்கு பொங்கிப் பெருக ஆரம்பித்தது. அந்த காதல் என் கண்கள் வழியே நீராய் கசிய ஆரம்பித்தது.

"நான் சொல்றதை கொஞ்சம்...?"

"ப்ளீஸ் அசோக்.. இத்தோட இதை விட்ரலாம்.. இனிமே இதைப் பத்தி பேசாத.. நானே மாசத்துல ஒரு நாள்தான் நிம்மதியா சந்தோஷமா இருக்கேன்.. அன்னைக்கும் இப்படிலாம் பேசி என்னை அழ வைக்காத..."

சொன்ன மேகலா என் மார்மீது முகம் புதைந்து கொண்டாள். அழ ஆரம்பித்தாள். நான் பேச்சில்லா ஊமையாய் அவளை அணைத்துக் கொண்டேன். என்ன ஒரு தேவதை மாதிரியான பெண் இவள்..? எப்படி இவ்வாறு துளி கூட சுயநலமில்லாமல் இருக்கிறாள்...? என் மீது எவ்வளவு காதல் வைத்திருக்கிறாள்..? இவளை மணந்து கொண்டால் நான் எவ்வளவு சந்தோஷமாக இருப்பேன்..? முடியாது என்கிறாளே..? கிராதகி..

மேகலா ஒரு ஐந்து நிமிடம் அந்தமாதிரி அமைதியாக என் மார்பில் புதைந்திருந்தாள். அவளது முதுகு மட்டும் அவள் அழுவதற்கு சாட்சியாக, ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. நான் எதுவும் செய்ய தோன்றாமல், அவளை அணைத்தவாறு அப்படியே உட்கார்ந்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் அவள் அழுகை நின்றது. பட்டென்று என் மார்பில் இருந்து முகத்தை எடுத்துக் கொண்டாள். கண்களை அழுத்தி துடைத்துக் கொண்டாள். எதுவுமே நடக்காத மாதிரி பளிச்சென்று என்னை பார்த்து புன்னகைத்தாள்.

"சரி வா.. அடுத்த ஆட்டம் போடலாம்.." என்றாள்.

"வேணாம் மேகலா.." என்றேன் நான் விரக்தியாய்.

"ஏன்..? என்னைக்கும் மூணு நாலு ஆட்டம் போடுவ..? இன்னைக்கு என்ன..?"

"வேணாம்.. போதும்..."

"போதுமா..? அவ்வளவு காசு கொடுத்திருக்க..? ஒரு ஆட்டம் போதுமா..? காசோட மதிப்பு தெரியுதா உனக்கு...?" அவள் குறும்பாக கேட்டாள்.

"காசோட மதிப்பு நல்லாவே தெரியுது.. எனக்கு போதும்..."

"அதான் ஏன்னு கேக்குறேன்..."

"மனசு கஷ்டமா இருக்கு மேகலா..."

"தேவையில்லாததை பத்தி யோசிச்சிட்டு இருந்தா.. மனசு கஷ்டமாதான் இருக்கும்.. ஒரு ஆட்டம் போடலாம்.. எல்லாம் சரியாயிரும்.. மனசு லேசாயிரும்..."

"சொன்னா கேளு மேகலா.. எனக்கு மூடு இல்லை..."

"ஓஹோ... மூடு இல்லையா...? இப்போ உனக்கு மூடு வர வைக்கவா..? ஆம்பளைங்களுக்கு எங்கே தொட்டா மூடு வரும்னு எனக்கு அத்துபடி... தொடவா...?" சொன்னவாறே மேகலா தன் கையை என் இடுப்புக்கு அடியில் படர விட்டாள். என் ஆணுறுப்பின் உச்சியில் வளர்ந்திருந்த மயிர்கற்றைகளை லேசாக இழுத்து விட்டாள்.

"வேணாம் மேகலா... விடு...." நான் அவளது கையை தட்டிவிட்டேன்.

"ஓஹோ.. தட்டிவிட்டுட்டா.. நான் விட்டுடுவேனா...?"

சொன்ன மேகலா மீண்டும் தன் கையை என் இடுப்புக்கு கீழ் கொண்டு சென்றாள். இந்தமுறை எனது ஆண்மையை கப்பென்று இறுக்கி பிடித்தாள். என்னுடைய ஆயுதம் சிலிர்த்துக் கொண்டு விழித்தது.

"ஏய்... மேகலா..."

நான் கத்திக்கொண்டிருக்கும்போதே, மேகலா என் மார்புக்காம்பை தன் உதடுகளால் கவ்வினாள். சர்ரென்று அழுத்தி உறிஞ்சினாள். என் உடம்புக்குள் ஜிவ்வென்று உணர்ச்சி மிசாரம் ஹைவோல்டேஜில் பாய, நான் பட்டென்று அமைதியானேன். உடலுக்குள் அடித்த உணர்ச்சி அலைகளை ரசிக்க ஆரம்பித்தேன். மேகலா என்னுடைய தண்டை கையால் வருடிக் கொடுத்துக் கொண்டே, என் காம்பை நாக்கால் தடவிக் கொடுத்தாள். எனது கண்கள் தானாக செருகிக் கொண்டன. சிறிது நேரத்திலேயே என்னையும் அறியாமல் சுகத்தில் முனக ஆரம்பித்தேன்.

"ம்ம்ம்ம்..... ஹாஹாஹாஹாஹா......"

"நல்லாருக்கா அசோக்..." மேகலா என் மார்புக்காம்பை நக்கிக்கொண்டே கேட்டாள்.

"ம்ம்ம்ம்....."

மேகலா கொஞ்சம் கொஞ்சமாக என்னுள் காமம் ஊற்றினாள். சிறிது நேரத்திலேயே எனக்குள் காமம் பொங்கி வழிய ஆரம்பித்தது. அவளுடைய கையின் இறுக்கம் தாளாமல் எனது ஆண்தண்டு வெடித்துவிடும்போல் துடித்தது. அவளது நாக்கின் சுழற்சியில் என் மார்புக்காம்பு பெரிதாகி தடித்தது. நான் அவளுடைய முகத்தை என் மார்போடு வைத்து அழுத்தினேன். அவளது கையை என் ஆண்மையோடு வைத்து அழுத்தினேன். கொஞ்சம் கொஞ்சமாக நான் காமதேவனுக்கு அடிமையாவதை கண்மூடி ரசித்தேன்.

மேகலா மிக லாவகமாக எல்லாம் செய்தாள். நாக்கை நன்றாக வெளியே நீட்டி என் காம்புகளை மாறி மாறி நக்கினாள். நக்கிக்கொண்டிருக்கும்போதே, உதடுகள் பதித்து உறிஞ்சி சுவைப்பாள். நான் சுகத்தில் துடிப்பேன். கையில் பற்றியிருக்கும் என் ஆனாயுதத்தை சரசரவென ஆட்டி விட்டு, என் துடிப்பை அதிகரிக்க வைப்பாள். நான் சுகத்தில் வெக்கமில்லாமல் முனகுவதை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்துக் கொண்டே, தன் நாக்கையும், கையையும் படுவேகமாக இயக்கினாள்.

ஒரு இரண்டு மூன்று நிமிடம் எனக்கு அந்த சுகவேதனை. அப்புறம் மேகலா என் மார்பெங்கும் முத்தமிட்டாள். முத்தமிட்டபடியே தன் தலையை மெல்ல மெல்ல கீழிறக்கினாள். என் தொப்புளுக்கு அடியில் மென்மையாக ஒரு முத்தம் பதித்தவள், திடீரென எனது சிவந்த மொட்டில் நச்சென்று ஒரு 'இச்' பதித்தாள். சரக்கென்று உடலில் பாய்ந்த உணர்ச்சியை தாங்க முடியாமல் நான் துள்ளினேன்.

"ஏய்.. ச்சீய்... விடு..." என்றேன் நான் கூச்சமாய்.

"ஏன்...? நல்லா இல்லையா...?" சொன்னவாறே அவள் மறுபடியும் எனது மொட்டுக்கு ஒரு முத்தம் கொடுத்தாள்.

"நல்லாருக்கு... என்ன இது புதுசா...? வாய்லாம் வச்சுக்கிட்டு...?"

"உனக்குத்தான் இது புதுசு... எனக்கு ஒன்னும் புதுசுஇல்லை.. நான் இதுல எக்ஸ்பெர்ட் தெரியுமா..? கொஞ்ச நேரம் வாய் வச்சு பண்ணுறேன்.. நல்லா இருக்கும்... என்ஜாய் பண்ணு..."

"ஏய்.... வேணாம் மேகலா...."

நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவள் என் ஆண்மையை தன் வாய்க்குள் தள்ளி சுவைக்க ஆரம்பித்தாள். நான் உச்சபட்ச உணர்ச்சியில் துடிக்க ஆரம்பித்தேன். அவள் எனக்கு வாயால் சுகம் தருவது அதுவே முதல் முறை. அவளுடைய பெண்ணுறுப்பு எவ்வளவு சுகம் தரும் என பலமுறை அறிந்திருந்த நான், முதல் முறையாக அவளது வாய்க்குள் இருந்த சுகத்தை கண்டு மயங்கிப் போனேன். தலையை அப்படியே பின்னால் சாய்த்துக் கொண்டு அந்த அற்புத சுகத்தை அணுஅணுவாய் அனுபவிக்க ஆரம்பித்தேன்.

மேகலா மிக பழகியவள் போல எனது ஆணுறுப்பை கையாண்டாள். தலையை ஆட்டி ஆட்டி என் ஆண்மையை அவள் வாய்க்குள் விட்டுக் கொண்டாள். உதடுகளை இறுக்கிக் கொண்டு, என் ஆயுதத்தில் பயணம் செய்ய வைத்தாள். தனது அடிநாக்கால் என் நுனிமொட்டை தடவிக் கொடுத்தாள். தன் எச்சிலால் என் தண்டு முழுவதும் வர்ணம் பூசினாள். நாக்கை தடதடவென எனது தடியில் அடித்து, அதை துடிக்க வைத்தாள். என் உணர்ச்சி நரம்பெல்லாம் வெடிக்க வைத்தாள்.

சுகத்தில் துள்ளிக்கொண்டிருந்த நான், கொஞ்ச நேரத்தில் கட்டுப்பாடில்லாமல் போனேன். எனக்கு என் ஆண்மையை மேகலாவின் பெண்மைக்குள் அனுப்பி வைக்கவேண்டும் போல இருந்தது. படாரென்று அவளது தலைமுடியை பற்றி அவளை தூக்கினேன். ஈரமாக இருந்த அவளது உதடுகளை எனது உதடுகளால் ஆவேசமாக கவ்வி உறிஞ்சினேன். மேலும் ஈரமாக்கினேன். மேகலா புன்னகைத்துக்கொண்டே எனது வேகத்துக்கு ஈடு கொடுத்தாள்.

"உள்ள விட்டுக்கோ மேகலா.. ப்ளீஸ்..."

"அவ்வளவு அவசரமா...?" அவள் குறும்பாக கண்ணை சிமிட்டி கேட்டாள்.

"அவசரந்தான்.. என்னால கண்ட்ரோல் பண்ண முடியலை.."

"இரு..."

"ப்ளீஸ் மேகலா... சீக்கிரம்.." நான் அவளை அவசரப் படுத்தினேன்.

"அப்பா...!!!! ஏன் இப்படி பறக்குற...? வேணாம் வேணான்னு சொன்ன...? இப்போ இப்படி அவசரப் படுற...?" சொல்லிக்கொண்டே மேகலா என் இடுப்பு மீது ஏறி அமர்ந்தாள்.

"நீதான அதையும் இதையும் பண்ணி நல்லா மூடேத்தி விட்ட...? சீக்கிரம் மேகலா..."

"கொஞ்சம் பொறுடா.. பொறுக்கி...."

சொன்ன மேகலா பட்டென்று என் ஆண்மையை பிடித்தாள். உடனே வீரியமாய் துள்ளிய என் தடியை கெட்டியாக பிடித்து, தன் பெண்மை வாசலில் வைத்துக் கொண்டாள். உதடுகளை கடித்துக் கொண்டாள். தன் புட்டத்தை அமுக்கி, மிக லாவகமாக என் மொத்த ஆயுதத்தையும் தன் பெண்மை உறைக்குள் வாங்கிக் கொண்டாள். ஈரமாய் இருந்த அவளது பெண்மை சுவர்களை உரசியவாறு, எனது ஆண்மை மேல் நோக்கி பாய்ந்தது. சுகமாக அவளது பெண்மைக்குள் அடங்கியது.

மேகலா என் மேல் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள். தன் புட்டத்தை அசைத்து இயங்க ஆரம்பித்தாள். மெல்ல, நிதானமாக, ஆனால் மிக இறுக்கமாக ஒவ்வொரு அடியாய் என் ஆண்மையில் அடித்தாள். தன் முழங்கைகளை என் தலைக்கு இருபுறமும் ஊன்றியிருந்தாள். காதலுடன் என் தலைமுடியை கோதிவிட்டாள். ஆசையாய் என் முகத்தை பார்த்து ரசித்துக் கொண்டே இயங்கினாள். அவளுடைய மெல்லிய, சதைப் பிடிப்பான உடல், என் மேனி எங்கும் உரசிக் கொண்டிருக்க, அவள் தன் பின்புறத்தை மட்டும் மெல்ல அசைத்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு அசைவுக்கும், எனது ஆணுறுப்பு அவளது பெண்ணுறுப்பின் அடியாழம் வரை சென்று திரும்பி வந்தது.

"நல்லாருக்கா அசோக்...?"

"ம்ம்ம்... இந்த மாதிரி நீ மேல இருந்து பண்றப்போ.. நல்லா பண்ற மேகலா..."

"ம்ம்.. எல்லாம் பழக்கந்தான்.. இன்னும் ஸ்பீடா பண்ணவா..?"

"ம்ஹூம்.. இந்த ஸ்பீட் போதும்.. இப்படியே பண்ணு... நல்லா இருக்கு..."

நான் சொல்லிவிட்டு, மேகலா என் ஆயுதத்தின் மேல் அமர்ந்து தந்த சுகத்தை அனுபவிக்க ஆரம்பித்தேன். லேசாக கண்கள் செருகியவாறு கிடந்தேன். "ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்...." என சுக மிகுதியில் முனகிக் கொண்டிருந்தேன். என் கைகளை அவளுக்கு பின்புறமாக விட்டு, அவளது முதுகையும், புட்டத்தையும் வருடிக் கொடுத்தேன். பஞ்சு போன்று இருந்த அவளது பின்புற சதைகளை எனது விரல்களால் மென்மையாக தடவிக் கொடுத்தேன். அவ்வப்போது நானும் என் இடுப்பை மேல் நோக்கி அசைத்து, சரக்கென ஒரு அடி வைப்பேன். அப்போதெல்லாம் அவள் "ஆ...!!" என சிணுங்கியவாறு அலறுவாள். மற்றபடி நான் என்னை முழுமையாக மேகலாவின் வசம் ஒப்படைத்திருந்தேன்.

பொறுமையாக இயங்கிக் கொண்டிருந்த மேகலா சிறிது நேரத்துக்கெல்லாம் உணர்ச்சியின் உச்சத்தை அடைந்தாள். படுவேகமாக தன் புட்டத்தை அசைத்தாள். என் முகத்தை காதலும், காமமுமாய் பார்த்துக்கொண்டு, என் ஆண்மையில் 'தொம் தொம்' என்று ஓங்கி ஓங்கி அறைந்தாள். எனக்கு வலித்தது. ஆனால் வலியை மீறி ஒரு அற்புத சுகம் உடலெங்கும் பரவியது. பறந்து வந்து என் முகத்தில் மோதிய அவளது முலைகளுக்கு, என் முகத்தை கொடுத்தபடியே நான் அந்த சுகத்தை முழுவதுமாய் அனுபவித்தேன்.

கொஞ்ச நேரத்தில் நானும், மேகலாவும் அடுத்தடுத்து உச்சமடைந்தோம். என் ஆண்மைநீர் அவளது பெண்மைக்குள் மேல்நோக்கி ஆரவாரமாய் பாய்ந்தது. மேகலா என்னை கட்டிக்கொண்டு என் முகமெல்லாம் முத்தம் பதித்தாள். நானும் அவளது உதடுகளை கவ்வி சுவைத்து தேனருந்தினேன். அப்புறம் அவள் களைத்துப் போய் என் மீது அப்படியே படுத்துக் கொண்டாள். நான் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு, கண்கள் மூடினேன்.

எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை. காலையில் மேகலா தன் ஈர உதடுகளை என் நெற்றியில் ஒற்றி எடுத்தபோது கண்விழித்துக் கொண்டேன். அவள் மலர்ந்த முகத்துடன் என்னை பார்த்து புன்னகைத்தாள். காலையிலேயே எழுந்து, குளித்து முடித்து பளிச்சென்று இருந்தாள்.

"எப்போ எந்திரிச்ச மேகலா..?" நான் கேட்டுக்கொண்டே எழுந்தேன்.

"இப்போதான்.. அரை மணி நேரம் ஆச்சு... டீ போட்டுருக்கேன்.. பிரஷ் பண்ணிட்டு வா... குடிக்கலாம்.."

நான் எழுந்து பாத்ரூம் சென்று பிரஷ் பண்ணிக் கொண்டேன். முகம் கழுவி துடைத்துக்கொண்டு வெளிவந்தேன். மேகலா கையில் இரண்டு டம்ளர்களுடன் நின்றிருந்தாள். ஒன்றை வாங்கிக் கொண்டு, கட்டிலில் அமர்ந்து உறிஞ்ச ஆரம்பித்தேன். அவளும் என் அருகில் உட்கார்ந்து கொண்டு அடுத்த டம்ளரை உறிஞ்சினாள். என் முகத்தையே ஆசையாக, காதலாக பார்த்தாள்.

"என்ன மேகலா..? அப்படி பாக்குற..?"

"ஒன்னும் இல்லை.. ச்சும்மா.. நைட்டு பண்ணினது திருப்தியா இருந்துச்சா அசோக்...?" அவள் என் கண்களை கூர்மையாக பார்த்தபடி கேட்டாள்.

"ம்ம். திருப்தியா இருந்துச்சு.. ஏன் கேக்குற..?"

"இல்லை.. தனியா காசு வாங்கிக்கிட்டாலும்.. என்னால உனக்கு தர முடிஞ்ச ஒரே சந்தோஷம் இதுதான்.. அதாவது ஒழுங்கா குடுத்தனான்னு தெரிஞ்சுக்கத்தான்.."

"ஹேய்... என்ன இதெல்லாம்... ம்ம்ம்...?"

சொன்னவாறு நான் அவளை என் மீது சாய்த்துக் கொண்டேன். அவள் என் மார்பு மீது கோலம் போட்டுக்கொண்டே, டீயை முடிக்க, நானும் குடித்து முடித்தேன். சரியாக எனது செல்போன் அடித்தது. மேகலாவின் பக்கமாய் இருந்த செல்போனை அவளே எட்டி எடுத்தாள். காலிங் நம்பரை பார்த்தவளின் முகம் பட்டென்று வாடிப் போனது. காலை பிக்கப் செய்து காதில் வைத்துக் கொண்டாள். "ம்.. ம்.. ம்.. ம்.." என்று நான்கைந்து முறை உம் கொட்டினாள். பின்பு கட் செய்து, செல்போனை மெல்ல கீழே வைத்தாள்.

"உன் அப்பாவா...?" கேட்டேன் நான்.

"ம்ம்.. பார்ட்டி வந்து வெயிட் பண்ணுறாங்க.. சீக்கிரம் கெளம்பி வான்னு சொல்றான்.."

எனக்கு இப்போது இதயம் பலமடங்கு துடிக்க ஆரம்பித்தது. பிரியும் நேரம் வந்துவிட்டது. மாதாமாதம் இந்த நேரம் எனக்கு மிகவும் கொடுமையானது. இரவு முழுவதும் என் இதயராணியுடன், இனிக்க இனிக்க, இன்பத்தில் திளைத்துவிட்டு இப்படி காலையில் பிரியும் நேரம். மனசு வலிக்கும். இந்த முறை வலி கொஞ்சம் அதிகமாக இருந்தது. திடீரென முடிவு செய்தவனாய், நான் மேகலாவை பட்டென்று இழுத்து இறுக்கி அணைத்துக் கொண்டேன்.

"ப்ளீஸ் மேகலா... என்னை விட்டு போயிடாத..." என்று பரிதாபமாக சொன்னேன்.

"அசோக்... என்ன இது...? விடு... நான் கெளம்பனும்..." மேகலா அப்படி சொன்னாலும் என்னிடம் இருந்து திமிறிக்கொள்ள சிறிதும் முயற்சிக்கவில்லை.

"ம்ஹூம்.. விட மாட்டேன்..." நான் மேலும் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டேன்.

"சொன்னா கேளு அசோக்... ஏன் இப்படிலாம் பண்ற...?"

"ப்ளீஸ் மேகலா.. என்னோட வந்துடுடா.. இன்னைக்கே நாம எங்கேயாவது போயிடலாம்.. யாரைப்பத்தியும் கவலைப் படவேணாம்..."

"அசோக்... என்னை அழ வைக்காத.. ப்ளீஸ்... அதான் நைட்டுலாம் அவ்வளவு சொன்னேனே.. என்னால முடியாது... ப்ளீஸ் அசோக்... விடு"

"ம்ஹூம்... விடமாட்டேன்.. எனக்கு நீ வேணும் மேகலா.. உனக்கு போகணும்னா என்னை தள்ளிவிட்டுட்டு போ..."

இப்போது மேகலா அழ ஆரம்பித்தாள். படபடவென்று அவள் கண்களில் இருந்து ஓடிய கண்ணீர் என் உச்சந்தலையில் சூடாய் விழுந்தது.

"என்னால முடியாது அசோக்.. என்னால உன்னை தள்ளிவிட முடியாது.. ப்ளீஸ்.. அசோக்.. நீயா என்னை விட்ரு..."

"ம்ஹூம்... முடியாது.. உனக்கு நான் வேணும்னா என்னை கட்டிப் பிடிச்சுக்கோ.. இல்லைனா என்னை தள்ளி விட்டுட்டு கெளம்பு.."

நான் சொல்லிவிட்டு உடும்புபிடியாய் அவளை இறுக்கிக்கொண்டேன். மேகலா பெரிய குரலில் சத்தம் போட்டு அழுதாள். பின்பு மெல்ல மெல்ல அவளது கைகள் என்னை அணைத்துக் கொண்டன. மிக இறுக்க்க்க்க்க்கக்கமாக...........

( முற்றும் )

No comments:

Post a Comment