Tuesday, March 05, 2013

129.விரிவுரையாளருடன் (Professor) நான்!

        அப்போது, நான் இரண்டாமாண்டு பொறியியல் படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு கணக்கு பாடம் என்றாலே அலர்ஜி. கணக்குப் போட வராததால் அந்த பாடவேளையும் எனக்கு பிடிக்காது. அதனால் கணக்கு விரிவுரையாளரை கண்டாலே பயம். அவருடைய வயது 40-க்குள் இருக்கும். ஒரு சராசரி ஆணுக்குரிய உடல் அமைப்பும், நல்ல நிறமாகவும், கையிலும் நெஞ்சிலும் ரோமங்களுடன் பார்க்க அழகாக இருப்பார். முன்தலை ஓரளவிற்கு வழுக்கை விழுந்திருக்கும். அவருடைய உதட்டை நாள் முழுக்க பார்த்துக்கொண்டே இருக்கலாம். வித்தியாசமான அவருடைய அந்த சிரிப்பு பார்க்க மிக ரம்மியமாக இருக்கும். அவரது குரலில் உள்ள ஆண்மைத்தனம், அவருடைய உடல் மொழி அனைத்தும் ஒருவித கவர்ச்சியாக இருக்கும். ஆண், பெண் என்று வேறுபாடு இல்லாமல் எல்லோரிடமும் இரட்டை அர்த்தத்தில் நல்ல நகைச்சுவையாக பேசுவார். மொத்தத்தில் ஏதாவது ஒரு விதத்தில் அவரை எல்லோருக்குமே பிடிக்கும், குறிப்பாக எங்கள் வகுப்பில் அவருடைய வகுப்பு என்றாலே எப்போதும் பெண்களும், கடைசி பென்ச் பசங்களும் உற்சாகமாக இருப்பார்கள்.

நான் சுமாரான உடல் கட்டும், நல்ல வளர்த்தியாகவும், ஓரளவிற்கு நிறமாகவும் பார்க்க அவரைப் போல அழகாக இருப்பேன். தினமும் சட்டை இன் செய்து, சூ அணிந்து நீட்டாக கல்லூரிக்கு செல்வேன்.  என்னுடைய யுனிபார்ம்  சட்டையும் பேன்டையும் என்னுடைய உடம்பிற்கு பொருத்தமாக டைட் ஸ்டிச் செய்து அணிந்திருப்பேன். என்னுடைய இறுக்கமான பேன்ட் வழியாக என் ஆண்குறி சற்று முன்தள்ளி (bulge) கவர்ச்சியாக இருக்கும். கழுத்து ஒட்டிய தங்கச் சங்கிலியும் அணிந்திருப்பேன். சடையின் மேல் பட்டனை கழற்றி போட்டிருப்பேன். கையில் சிவப்பு நிற கயிறு பெரிதாக கட்டியிருப்பேன். அதனால் முழுக்கை சட்டை அணிந்து கையில் இரண்டு மடக்கு மடக்கி வைத்திருப்பேன். ஆனால் இப்படி எல்லாம் உடை அணிந்து, கவர்ச்சியாக செய்தாலும் நான் மிகவும் அமைதியானவன்.  ரொம்ப  வெட்கப்படுவேன். மற்றவர்களைப் போல ரொம்ப படம் காட்டி அலைய  மாட்டேன். என் இடம் உண்டு நான் உண்டு என்று அமைதியாக இருப்பேன்.

 

ஆனால் படிப்பில் சுமார் தான். என்னை எழும்பி நிற்கச் செய்து ஏதாவது போர்முலா கேட்டு நான் சொல்லவில்லை என்றால் என்னை கேலி செய்வதும், திட்டுவதும் தான் கணக்கு வாத்தியின் இயல்பு. எங்கள் வகுப்பில் நான் கொஞ்சம் அழகாக இருப்பதாலோ என்னவோ என்னுடைய வகுப்பில் சில மாணவர்களுக்கு என்னை பிடிக்காது. அவர் லேசாக என்னை கேலி செய்தாலும் உடனே பெரிதாக சிரிப்பார்கள். கழுத்தில் கிடக்கும் சங்கிலியை பார்த்து படம் காட்ட வருகிறேன் என்று திட்டுவார். எப்போது என்னை  எழுப்பினாலும் உடனே சட்டை பட்டன் போட சொல்லுவார். நான் எது செய்தாலும் தவறு கண்டுபிடித்து திட்டுவார். மாதந்தோறும் நடக்கும் பரிட்சையில் மற்றவர்களுக்கெல்லாம் ஸ்டெப்ஸ்-க்கு தகுந்த படி மதிப்பெண் போடுவார், ஆனால் எனக்கு மட்டும் மிகச் சரியாக கணக்கு செய்திருந்தால் மட்டும் தான் மதிப்பெண் போடுவார். இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

இவரைத் தவிர, என்னை ஒரு ஆண் இணை விரிவுரையாளருக்கும், சில மேடம்-களுக்கும் நல்ல பிடிக்கும். இவர்கள் என்னிடம் எப்போதுமே அன்பாக பேசுவார்கள். அதற்காக நான் அவர்கள் பாடங்களில் பாஸ் மார்க்காவது வாங்கிவிடுவேன். அவர்களும் எனக்கு ஓரளவிற்கு மதிப்பெண்கள் போடுவார்கள். 

 

எப்போது கணக்கு பாடம் வருகிறதோ அப்போதெல்லாம் எனக்கு தலைவலியும் கூடவே வந்துவிடும். மற்ற எல்லாரிடமும் நான் சகஜமாக பேசுவேன். ஆனால் அந்த சொட்டை தலையன் கணக்கு வாத்தியிடம் மட்டும் எனக்கு பயம், அவன் என்னை கேவலபடுத்துவதும், எல்லோரும் சிரிப்பதும் எனக்கு வாழ்க்கையே வெறுத்து விடும். வகுப்பில் மட்டுமல்லாமல் ஸ்டாப் ரூமுக்கு வர சொல்லியும் திட்டுவான். இப்படி அவனுடைய போக்கு என்னால் ஜீரணிக்க முடியாமல் ஒருமுறை அவன் என்னை கேலி செய்து எல்லோரும் சிரித்து விட, வகுப்பு முடிந்ததும் நான் டெஸ்கில் அமர்ந்து அப்படியே அழுதுவிட்டேன். நான் அழுதது எங்கள் வகுப்பறை முழுவதும் தெரிந்துவிட்டது. எனக்கு சொல்லிக் கொள்ளும்படி அப்போது நெருங்கிய நண்பர்கள் இல்லை என்றாலும் பக்கத்தில் இருக்கும் நண்பர்கள், அவரிடம் தனியாக சென்று பேசி பார், இல்லை என்றால் வீட்டிலிருந்து ஆள் கூட்டிட்டு வந்துவிடுவேன் என்று சொல்லு என்றெல்லாம் சொல்லித் தந்தார்கள்.

அடுத்த நாளும் அதே போன்று என்னை எழும்பச் சொல்லி போர்முலா கேட்டான் அந்த சொட்டை. ஆனால் நான் அவனை கண்டுகொள்ளாமல் பிடிவாதமாக நின்றுக் கொண்டிருந்தேன். நான் நின்ற தோரணையைப் பார்த்து வழக்கத்திற்கு மாறாக அவன் என்னை கடுமையான வார்த்தைகளால் திட்டினான். கேலியாக சிரித்தான். ஆனால் வகுப்பில் கடைசி பெஞ்ச் மாணவர்களைத் தவிர வேறு யாரும் சிரிக்கவில்லை. நான் வகுப்பில் அழுதேன் என்று கடைசி பெஞ்ச் பசங்க சொட்டை தலையனிடம் சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகு அவன் என்னை கேலி செய்ய மாட்டான். நானும் அவனை கண்டுகொள்ளாமல், அவன் வகுப்பை கவனிக்காமல் என்னுடைய மேசையை பார்த்துக்கொண்டு சாதரணமாக அமர்ந்திருப்பேன். எப்போதாவது காலேஜ் காம்பஸ்-க்கு உள்ளே எதேச்சையாக ஒருவருக்கொருவர் பார்த்தால் ஏதோ ஒரு மாதிரியாக பார்த்தும் பார்க்காதது போலவும் செல்வோம். ஆனால் அதன் பிறகு ஒருமுறை கூட அவனது முகத்தை நான் வகுப்பறையில் பார்த்ததில்லை. அவனும் என்னை பார்த்தானா? இல்லையா? என்று தெரியாது.

சில நாட்கள் இப்படியே போனது. 

 

பொதுவாக என்னுடைய மாதாந்திர பரிட்சை தாளை என்னுடைய இடத்திற்கு தூக்கி எறிவான். ஆனால் அந்த பிரச்சனைகளுக்குப் பிறகு வந்த மாதாந்திர பரிட்சையின் பரிட்சை தாளை என்னுடைய கையில் கொடுப்பதற்காக என்னைக் கூப்பிட்டான். நான் பக்கத்தில் சென்று நின்றேன். தாளை ஒருமுறை திருப்பி பார்த்து ஏற்கனவே போட்டிருந்த மதிப்பெண்களோடு சில மதிப்பெண்கள் போட்டு என் கையில் கொடுத்தான். நான் அவன் முகத்தை பார்க்காமல் தாளை மட்டும் வாங்கிக் கொண்டு அப்படியே திரும்பி வந்துவிட்டேன். இந்த மாற்றத்திற்குப் பிறகு அவன் வகுப்பு எடுக்கும் போது நான் அவனை பார்க்காமல் போர்டை மட்டும் கவனித்து வந்தேன். ஆனால் சில நேரங்களில் என்னையும் அறியாமல் அவனை பார்த்து விடுவேன். அவனும் எதேச்சையாக என்னை பார்த்து விடுவான்.

ஒருமுறை அசைன்மென்ட் கொடுக்க போன போது என்னிடம் நிறைய நேரம் அட்வைஸ் பண்ணினான். எனக்கு ஆச்சரியமாகவும், சந்தோசமாகவும் இருந்தது. பேச்சின் இறுதியில், முடிந்தால் தினமும் கிளாஸ் முடிந்து என்னிடம் டியூஷன்-க்கு வா என்றும், 15 நாட்கள் தொடர்ந்து வந்தால் பாஸ் செய்துவிடும் அளவிற்கு சில கணக்குகளை சொல்லி தருவதாகவும்  சொல்லி அவருடைய வீட்டு முகவரியும் சொன்னார். நான் வருவேன், இல்லை வரமாட்டேன் என்று எதுவும் சொல்லாமல் மண்டையை மட்டும் ஆட்டி வைத்து விட்டு வகுப்புக்கு சென்றுவிட்டேன். அவர் என்னை அழைத்தது எனக்கு சந்தோசமாக இருந்தது. ஏனென்றால் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். முதலில் எல்லாம் அவர் என்னை எவ்வளவு தான் திட்டினாலும், கேலி செய்தாலும் என்னால் அவரை ஒருபோதும் வெறுக்க முடியவில்லை. அவரை நான் பலமுறை சைட் அடித்திருக்கிறேன். அவரும் கூட என்னை பல நேரங்களில் வெளியே பார்க்கும் போது ஏதோ நக்கலாக பார்ப்பது போல பார்த்துவிட்டு போவார். அதை எல்லாம் நினைத்துப் பார்த்து அவர் அழைத்தது போல அவர் வீட்டுக்கு சென்று டியூஷன் படிக்கலாம் என்று முடிவு செய்தேன்.

அடுத்த நாள் அவரை சந்தித்து "இன்று முதல் வரலாமா?" என்று கேட்டேன். "சரி வா, இடம் தெரியுமா?" என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றார். அன்றைக்கே  அவருடைய முகவரிக்கு சரியாக சென்று சேர்ந்தேன். அது ஓடு போட்ட பழைய வீடு. ஆனால் வெளியே நின்று பார்க்கும் போதே பெரியதாக தெரிந்தது. வீட்டைச் சுற்றி நான்கைந்து மா மரங்களும், சில தென்னை மரங்களும், நிறைய பூச்செடிகளும் நின்றன. இரண்டு பெரிய வெள்ளை நிற வாத்துகள் அந்த காம்பவுண்டுக்குள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது. 

 

என்னைப் பார்த்ததும் நல்ல நண்பனைப் போல வரவேற்றார். கல்லூரியில் அரக்கன் போல நடந்து கொண்டவர் வீட்டில் அதற்கு நேர்மாறாக நடந்துக் கொண்டார். வீட்டில் மனைவி, குழந்தைகள் யாரும் இல்லை. வெளியே போயிருப்பார்கள் என்று நினைத்து நான் எதுவும் கேட்கவில்லை. என்னை விட சிறிய பையன்கள் கிட்டத்தட்ட 20 பேர் அங்கு ஒரு அறையில் இருந்து கணக்கு போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லோரும் அந்த பகுதியில் 12 வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள். என்னை ஒரு அறையில் இருக்க சொல்லிவிட்டு சென்றார். அதன் பிறகு ஒருமுறை வந்து போரியர் ட்ரான்ஸ்போர்ம்-யில் 16 மதிப்பெண் கணக்கு ஒன்றை போடச் சொல்லிவிட்டு சென்று விட்டார்.

இப்படியே இரண்டு நாட்கள் போனது. 

 

அது வரையிலும் அவரது மனைவி  குழந்தைகள் யாரும் வீட்டுக்கு வந்திருக்கவில்லை. அப்போது அவரிடம் நான் ஓரளவிற்கு பேச ஆரம்பித்திருந்தேன். அவரிடம் அவர் குடும்பத்தை பற்றிக் கேட்டேன். அவர் என்னிடம், "எனக்கு ஏதும் கிடையாது, நான் தனியாக தான் இருக்கிறேன்" என்று மட்டும் சொன்னார். நான் அவரிடம் அடுத்தக் கேள்வி கேட்கப்போகிறேன் என்பதை உணர்ந்து "கணக்கை  கவனி" என்று சொல்லிவிட்டார். அவருக்கு அது பற்றி பேச பிடிக்கவில்லை என்பதை புரிந்துக்கொண்டு நான் அவரிடம் அது பற்றி அதன் பிறகு பேசுவதில்லை. ஆனால் அதன் பிறகு ஒரு அறையில் அவருடைய வயதான அம்மா படுக்கையில் இருப்பதை தெரிந்துக் கொண்டேன்.

காலேஜ் முடிந்து நான் நேராக அவருடைய வீட்டுக்கு செல்வதால் அவர் சென்று சேர்ந்த சில நிமிடங்களில் நானும் போய் சேர்ந்து விடுவேன். 12 ம் வகுப்பு பையன்கள் வாரத்திற்கு 3 நாட்கள் 1 மணி நேரம் மட்டும் வந்து செல்வார்கள். மற்ற நாட்கள் நாங்கள் இரண்டு பேரும் மட்டும் தான் இருப்போம்.  அந்த தனிமையில் என்னுடைய ஆசைப்படி ஏதவது நடந்து விடாதா என்று கனவு காண்பேன். ஆனால் 12 ம் வகுப்பு பையன்கள் இல்லாத நாட்களில் எனக்கு கணக்கு அதிகமாக இருக்கும். என் பக்கத்திலே இருந்து கொண்டு நிறைய கணக்குகளை போடச் செய்வார்!

அவர் என்னோடு இருக்கும் பல நேரங்களிலும் என்னுடைய ஆண்குறி விறைத்து தான் இருக்கும். மடியில் நோட் அல்லது புத்தகம் வைத்து "அதை" மறைத்து வைத்திருப்பேன். அவர் எப்போதும் கை இல்லா பனியனும், வெள்ளை காட்டன் வேட்டியும் கட்டியிருப்பார். சில நேரங்களில் அவர் என் பக்கத்தில் நிற்கும் போது வேட்டி அவிழ்ந்தால் அதை கட்டும் போது அந்த வேட்டியின் மீது மேடாக தெரியும் அவருடைய ஆண்குறியைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பேன். சில நேரங்களில் வேட்டியை முழுவதுமாக அவிழ்த்து கட்டும் போது அவருடைய ஜட்டியையும் பார்த்து விடுவேன். எனது வீட்டில் சென்று அதை எல்லாம் நினைத்து கை அடிக்காமல் எனக்கு எப்போதும் தூக்கம் வந்ததில்லை.

எனது அசைகள் நிறைவேறும் நாளும் வந்திருந்தது. 

 

அன்று, நான் அவருடைய வீட்டுக்கு சென்றதும் சிறுநீர் கழிக்க டாய்லெட் சென்றேன். அப்போது அவர் கிச்சனில் நின்றுக் கொண்டிருந்தார். நான் சிறுநீர் கழித்து வெளியே வரும் போது வெறும் ஜட்டியோடு டாய்லெட்குள் வந்து விட்டார். திடீரென அவரை அப்படி பார்த்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் அவரை கண்டுகொள்ளாதது போல அறைக்கு வந்து விட்டேன். ஆனால் அதன் பிறகு என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. நான் நிற்பதை அவர் தெரிந்து கொண்டு தான் ஜட்டியோடு வந்தாராஇல்லை தெரியாமல் வந்தாரா? என்று எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

டாய்லெட் கதவு வழியாக எட்டி பார்க்கலாமா என்று எனக்கு மனசுக்குள் சஞ்சலமாக இருந்தது. அவர் உள்ளே குளிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. மெதுவாக சென்று கதவில் சாவி போடும் ஓட்டை வழியாக உள்ளே எட்டிப் பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை. கொஞ்ச நேரமாக அங்கேயே நின்று என்ன செய்யலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் குளித்துக் கொண்டிருந்த சத்தம் நின்று விட்டது. உடனே நான் என்னுடைய அறைக்கு சென்று கணக்கு நோட்டை கையில் எடுத்து அமர்ந்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் அவர் வழக்கம் போல எனக்கும் ஒரு கப் டீ கொண்டு வந்து கொடுத்துவிட்டு ஹாலில் இருக்கும் டிவி-யை ஆன் செய்தார். நான் சும்மா இருப்பதை பார்த்து வழக்கமான கிண்டலுடன்,

"
இன்னிக்கு சாருக்கு கணக்கு செய்ய மூடு இல்லையா?" என்று கேட்டார். அந்த ஆண்மைத்தனமான கவர்ச்சியான    குரலில்இரட்டை அர்த்தத்தில் தான் பேசுகிறார் என்று எனக்கு கொஞ்சம் புரிந்தது.

"
நானும் கொஞ்ச நேரம் டிவி பார்க்க வரட்டுமா?" என்றுக் கேட்டேன். கையால் சைகை காண்பித்து அழைத்தார். மூன்று பேர் அமரும் சோபாவில் அவர் அமர்ந்திருந்தார். அதன் ஒரு ஓரமாக நானும் உக்கார்ந்து கொண்டேன். பொதிகை டிவியில் வயலும் வாழ்வும் நிகழ்ச்சியில் ஒருவர் மண்புழு உரம் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அதை பார்த்துக் கொண்டே கொஞ்ச நேரம் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தோம்.

திடீரென்று, "என்னை உனக்கு ரொம்ப பிடிக்குமா?" என்று கேட்டார்.

நான் அதை எதிர் பார்த்திருக்கவில்லை. திடீரென்று கேட்டதால் வெட்கப்படுவது போல நெளிந்து "ஏன் சார் அப்படி கேட்குறிங்க" என்று கேட்டேன்.

என்னுடைய அசட்டு சிரிப்பையும், உடல் மொழியையும் பார்த்து என் பக்கத்தில் நெருங்கி வந்து அமர்ந்துக் கொண்டு,

"
இல்லை, நீ என்னை சைட் அடிக்கிறாயோ என்று எனக்கு தோணுது" என்று கிண்டலாகச் சொன்னார்.

நான் எதுவும் பேசாமல் லேசாக சிரித்து அப்படியே மௌனமாக இருந்தேன். அந்த சூழ்நிலை அருமையாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் மெதுவாக என் கையின் மேல் அவர் கையை வைத்தார். சட்டென்று எனக்கு உடல் முழுவதும் சிலிர்த்து விட்டது. கை நடுங்கி, இதயம் வேகமாக அடிக்க ஆரம்பித்து விட்டது. உடலில் உள்ள நான்கரை லிட்டர் ரத்தமும் நேரடியாக என் ஆண்குறிக்குப் பாய்ந்தது போல் சட்டென்று என் ஆண்குறி விறைத்து ஜட்டிக்குள் திமிறியது. என்னுடைய உடல், முக மாற்றங்களை கவனித்து இன்னும் நெருக்கமாக அமர்ந்து எதுவும் பேசாமல் கைகயை மட்டும் இறுக்கிப் பிடித்தார். கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்துக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தோம். டிவி-யில் என்னப் பார்த்தேன் என்று கூட எனக்கு தெரியாது. கண்கள் தான் டிவியில் இருந்ததே தவிர மனம் முழுவதும் காமத்தில் திளைத்துக் கொண்டிருந்தது.

கொஞ்ச நேரம் கழித்து என் கையை அழுத்திப் பிடித்தவாறே "ரூமுக்குள் போலாமா?" என்று மெதுவாகக் கேட்டார்.

அந்த குரல் வழக்கத்திற்கு மாறான அவருடைய குரல். நான் முதல் தடவையாக அது மாதிரியான குரலை கேட்டேன். அந்த குரலிலும், வார்த்தையிலும் காமம் நிறைந்திருந்ததும், அவரும் என்னைப் போல செக்ஸ் இன்பம் அனுபவிக்க தயாராக இருக்கிறார் என்பதும் எனக்குப் புரிந்தது. அவர் எழும்பி அறைக்கு சென்று விட்டார். எனக்கு முழு சம்மதம் என்றால் நானும் அந்த அறைக்கு போக வேண்டும். அவருடைய எண்ணம் அதுவாகத் தான் இருந்தது.

நான் அவரை பார்த்த நாளிலிருந்து அவரிடம் ஆசைப்பட்டதெல்லாம் அந்த நாளுக்காக, அந்த நிகழ்வுக்காக தான். நான் ஆசைப்பட்ட அந்த நாளா இன்று!! என்று எனக்கு மனதில் ஆயிரம் ஆயிரம்  சந்தோசங்கள். சந்தோசம் ஒருபுறம் இருந்தாலும் மறுபக்கம் என்னவென்றே தெரியாத ஒருவித பயம். ஆனாலும் மெதுவாக அந்த அறைக்கு சென்றேன்.

நான் உள்ளே சென்றதும் அவர் அறைக் கதவை மூடினார். நான் மெதுவாக கட்டிலில் சென்று அமர்ந்திருந்தேன். அவரும் என்னுடன் வந்து அமர்ந்தார். ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்க்காமல் கொஞ்ச நேரம் அமைதியாகவே அமர்ந்திருந்தோம்.

 

நாங்கள் இருந்த அந்த அறை அவருடைய படுக்கை அறை. முதல் தடவையாக அந்த அறைக்குள் சென்றதால் நான் கட்டிலில் அமர்ந்துக் கொண்டு அந்த அறையையே சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தேன். அவரைப் போலவே அந்த அறையும் மிக அழகாக இருந்தது. அதிகபடியான பொருட்கள் எதுவும் அடைத்து வைத்திருக்கவில்லை, மிக இயல்பாக எளிமையாக இருந்தது. ஓவியங்களை மிகவும் ரசிப்பவர் போல! ஆங்காங்கே நிறைய ஓவியப் புகைப்படங்களை தொங்க விட்டிருந்தார். ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டிருந்தேன். அவரும் என்னோடு சேர்ந்து நான் பார்க்கும் ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரது பர்சனல் வாழ்க்கை பற்றி தெரிந்துக்கொள்ள பலமுறை முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் அதுவரையிலும் அவர் எனக்கு எந்த தகவலும் சொன்னதில்லை. அந்த அறையை பார்த்துக் கொண்டிருந்த போது ஓவியப் புகைப்படங்களுக்கு இடையே ஒரு திருமண புகைப்படம் ஒன்றையும்  பார்த்தேன். அது அவருடைய திருமண புகைப்படம் தான். நான் அந்த புகைப்படத்தை பார்த்தவுடன் அவரைப் பார்த்து ஏதோ கேட்க நினைத்தது போல முகத்தை மாற்றினேன், அவர் அதைப் புரிந்துக்கொண்டு "நான் உன்னை கிளாஸ்-யில் திட்டும் போது உனக்கு பயங்கர கோபம் வரும் இல்ல?" என்று கேட்டார்.

"
அப்படி எல்லாம் இல்லை சார்" என்று சொல்லிவிட்டு "சார் அந்த போட்டோ!" என்று இழுத்தேன்... அவர் சிரித்துக் கொண்டே "தெரிஞ்சிக்காம விட மாட்டியா?" என்றார்.

"
அது நானும் என் மனைவியும் தான், இப்போ கொஞ்ச நாளா பிரிஞ்சி இருக்கோம். எங்களுக்கு ஒரு பையன் இருக்கான். அவன் எட்டாவது படிக்கிறான்." என்று சொல்லியவாறே கட்டிலில் சாய்ந்து படுத்துக்கொண்டார். அதற்கு மேல் நான் எதுவும் கேட்காமல் சற்று வருத்தத்தில் இருப்பது போல அமர்ந்திருந்தேன்.

சிறிது மௌனத்திற்குப்  பிறகு, "ஒன்றும் செய்ய வேண்டாமா" என்று சிரித்தபடி கேட்டார். நானும் நகைச்சுவையாக, "என்ன செய்ய வேண்டாமா?" என்று அவரை திரும்பிப் பார்த்து கேட்டேன்.

அவரை பார்த்த போது அவருடைய வேட்டி விலகி இருந்தது. அவர் உள்ளே அணிந்திருந்த கருநீல நிற ஜட்டியை என்னால் பார்க்க முடிந்தது. அவரது ஆண்குறி விறைத்து ஜட்டி பருத்திருந்தது. அதைப் பார்த்ததும் எனது முகம் மாறியது. அந்த முக மாற்றத்தை கவனித்து அவர் என்னை அவர் பக்கம் மெதுவாக இழுத்தார்.


இனியும் வேஷம் போட்டுக் கொண்டிருக்க மனம் இல்லாமல் அவர் பக்கத்தில் நெருங்கி சென்று அமர்ந்தேன். அந்த அறையின் வெளிச்சம் எனக்கு அதிக வெட்க உணர்வைக் கொடுத்தது. அவர் கண்களை மூடிக்கொண்டு சாய்ந்திருந்தார். நான் மெதுவாக அவரது ஆண்குறியில் கை வைத்தேன். அவர் எந்த அசைவும் இல்லாமல் கிடந்தார். இன்னும் அழுத்தமாக கை வைத்தேன். சட்டென்று என்னை இழுத்து அவரது நெஞ்சில் மேல் போட்டுவிட்டார். எனக்கு ரொம்ப வெட்கமாக இருந்தது. அவரும் ஒரு மாதிரியாகவே இருந்தார்.

"
என்னை பிடிக்குமா?" என்று கேட்டார். "ரொம்ப பிடிக்கும்" என்று பதில் சொன்னேன். என்னை இறுக்கி அணைத்துக் கொண்டு என் முகத்தில் முத்தம் கொடுத்தார். அவர் மேல் நான் படுத்துக்கிடந்தேன். என் ஆண்குறி விறைத்தது.

சாதரணமாகவே எனக்கு அவரது உதட்டை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கும். இப்போது அது எனது உதட்டின் பக்கத்தில் இருந்தது. அந்த உதட்டை எனது உதட்டால் அழுந்த முத்தம் கொடுத்தேன். அவர் என் உதட்டை அவரது வாய்க்குள் கவ்வினார். எனது கீழ் உதடு அவரது வாய்க்குள்ளும் அவரது மேல் உதடு எனது வாய்க்குள்ளும் வைத்து சுவைத்தோம். உதட்டோடு உதடு வைத்து உறிஞ்சினாலும் ஆசை தீரவில்லை அவருக்கு. எனது நாக்கையும் சேர்த்து சுவைத்தார். வாய்க்குள்ளே அத்தனை சுகம் இருப்பதை அன்று தான் முதல் தடவையாக தெரிந்துக்கொண்டேன். கொஞ்ச நேரத்தில் அது எனக்கு போதும் போல இருந்தது.

அவர் அவிழ்ந்த வேட்டியை கட்டும் போதெல்லாம் மறைவாகத் தெரியும் மேடான அந்த இடத்தையும், ஜட்டியையும் ரசித்து விட்டு வீட்டில் சென்று கை அடிக்கும் போதெல்லாம் அவரது உடல் முழுவதையும் கடிக்க வேண்டும், முத்தமிட வேண்டும் என்று நினைத்து தான் சுய இன்பம் அனுபவிப்பேன். அதை எப்படியாவது நேரில் செய்யவேண்டும் என்பது தான் என் நீண்ட நாள் ஆசையாக இருந்தது. அவற்றை எல்லாம் நிறைவற்றக் கூடிய நேரமாக அது இருந்தது.

அவரது வாய்க்குள் இருந்து எனது உதட்டையும் நாக்கையும் விடுவித்து நான் மெதுவாக அவரது முகத்தில் அழுத்தமாக முத்தம் கொடுத்தேன். அவரது கன்னங்களை கடிக்க வேண்டும் போல இருந்தது, மெதுவாக கடித்தேன். அவரது கழுத்தில் பற்களால்பொய் கடி கடித்து முத்தம் கொடுத்து முகர்ந்தேன். மெதுவாக கீழிறங்கி முடிகளுக்குகிடையில் இருந்த அவருடைய இரண்டு முலைகளையும் நாக்கால் வருடி சப்பினேன். அவர் எனது தலையை பிடித்து முனங்கினார்.

 

அவர் அணிந்திருந்த வெள்ளை வேட்டியை முழுவதுமாக விலக்கி அவரை அந்த கருநீல நிற ஜட்டியோடு பார்த்தேன். அவருடைய ஆண்குறி ஜட்டிக்குள்ளே வளைந்து பருத்துக் கிடந்தது. அவரது ஜட்டியையும் கழற்றினேன். ஜட்டியை கழற்றியதும் அவருடைய மன்மத கொம்பு முழுவதுமாக விறைத்து மேல் நோக்கி நின்றது. அன்று தான் ஷேவ் செய்திருந்தது போல ஆண்குறியைச் சுற்றி முடி எதுவும் இல்லாமல் அந்த இடம் மிக வழவழப்பாக இருந்தது.

 

அவரைப் போலவே அவரது ஆண்குறியும் கவர்ச்சியாகநல்ல நீளமுடையதாக இருந்தது. ஆண்குறியைச் சுற்றி முத்தம் கொடுத்து அந்த ஆண்மையின் ஒருவித மணத்தை முகர்ந்து ஆசை தீர என் வாயில் வைத்து அதை ஊம்பினேன்.

 

கொஞ்ச நேரம் வாயில் வாங்கிய பிறகு அவர் என்னை கீழே போட்டு என் மேலே படுத்தார். மீண்டும் எனது உதட்டை கடித்து சப்பினார். என்னை இறுக்க அணைத்து என் முலைகளை கடித்தார். என் தொப்புள் ஓட்டையில் நாக்கால் வருடினார். என்னைப் போலவே எனது ஆண்குறியும் ரொம்ப நீளமாக இருக்கும். அதை அவர் வாயில் வைத்தார். இன்னும் இரண்டு அசைவு அசைத்தால் எனக்கு தண்ணி வந்துவிடும் போல இருந்தது. அதனால் நான் என் ஆண்குறியை அவர் வாயிலிருந்து வெளியே எடுத்து விட்டேன்.

 

அவர் மெதுவாக என் ஆண்குறிக்கு கீழே அவரது நாக்கால் வருடினார். என் குண்டியை மேலே தூக்கி அந்த ஓட்டையினுள் நாக்கை நுழைத்தார். அந்த இன்பத்தில் நான் எனது கண்களை மூடி சுயநினைவை இழந்து விட்டேன். மெதுவாக அவரது ஆண்குறியை என் குதத்தில் நுழைத்தார். அது கொஞ்ச நேரத்தில் முழுவதும் உள்ளே சென்றது. அப்படியே என் மேலே படுத்து என் குதத்தில் புணர்ந்தார். ஒரே உடலை போல கட்டிப்பிடித்து என்னை புணர்ந்தார். அவருக்கு தண்ணி வருவதற்கு கொஞ்ச நேரத்தில் அவரது ஆண்குறியை வெளியே எடுத்து எனது ஆண்குறியோடு சேர்த்து வைத்து அடித்தார். எனக்கு உடனே விந்து வந்துவிட்டது. அடுத்த சில நொடிகளில் அவருக்கும் விந்து  வெளியேறியது. கட்டிப்பிடித்த நிலையில் இரண்டு பேரும் வெகு நேரம் கட்டிலில் கிடந்தோம். என் வாழ்க்கையில் அவருடன் ஏற்பட்ட இந்த உறவு இப்போது வரையிலும் தொடர்கிறது.

 

No comments:

Post a Comment